தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளி வந்திருந்தபோதும் இந்த வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் எதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது.
Sale!

உண்மை கலந்த நாட்குறிப்புகள்
Publisher: நற்றிணை பதிப்பகம் Author: அ. முத்துலிங்கம்Original price was: ₹360.00.₹340.00Current price is: ₹340.00.
தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இன்பமாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது.
Delivery: Items will be delivered within 2-7 days

ரம்பையும் நாச்சியாரும்
தமிழ் மலர்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
கலைஞர் அமர காவியம்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!
கோயிற்பூனைகள்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 1)
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
பனியன்
நீதிக் கதைகள்
பொது அறிவுத் தகவல்கள்
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
Reviews
There are no reviews yet.