இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5
Sale!
அனைத்தும் / General

ஏவாளின் ஏழு மகள்கள்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
புதுமைப்பித்தன் கதைகள்
இது எனது நகரம் இல்லை
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
மானம் மானுடம் பெரியார்
வாழும் நல்லிணக்கம் - அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்
சிந்து சமவெளி சவால்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
கண் தெரியாத இசைஞன்
மறைய மறுக்கும் வரலாறு
வகுப்புரிமை போராட்டம்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
திருமலை கண்ட திவ்ய ஜோதி
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
ரவிக்கைச் சுகந்தம்
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன்
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
நாங்கள் அவர்கள்
சாரஸ்வதக் கனவு
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
கனவு ஆசிரியர்
மனுதர்ம சாஸ்திரம்
குறள் 100 மொழி 100
மீசை வரைந்த புகைப்படம்
அர்த்தசாஸ்திரம்
வாழ்க்கை வாழ்வதற்கே
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
புல்புல்தாரா
வாழ்தல் ஒரு கலை
இஸ்தான்புல்
பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்
தொண்டா துவேஷமா?
கலைஞர் மேல் காதல் கொண்டேன்
தொல்காப்பியப் பூங்கா
முல்லா கதைகள்
கண்ணாடிக் குமிழ்கள்
கரகரப்பின் மதுரம்
சிறகை விரி சிகரம் தொடு
நங்கை உந்தன் ஜோதிமுகம்
ஞானமலர்கள்
யூதாஸின் நற்செய்தி
நீங்களும் கோர்டில் வாதடலாம்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
பெரியார் - அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
இந்தியா தோமா வழி திராவிடக் கிறிஸ்தவ நாடே ... எவ்வாறு?
ஜென் தத்துவக் கதைகள்
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
தீர்ப்பு?
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
அவர்கள் அவர்களே
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
என் உளம் நிற்றி நீ
இது ஒரு காதல் மயக்கம்
இராகபாவார்த்தம்
கலாபன் கதை
பெரியார் கொட்டிய போர் முரசு
ரோல் மாடல்
இளைய சமுதாயம் எழுகவே
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
நெஞ்சில் ஒரு முள்
மலர் விழி
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
தாய்லாந்து
மாணவத் தோழர்களுக்கு...
தெய்வங்களும் சமூக மரபுகளும்
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
நா.முத்துக்குமார் கவிதைகள்
நீயூட்டனின் மூன்றாம் விதி
இராமாயண காவியம்
யாம் சில அரிசி வேண்டினோம்
எண்பதுகளின் தமிழ் சினிமா
தொல்குடித் தழும்புகள்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
மகாபாரதம் - வியாசர்
தென்னங்கீற்று (சமூக நாவல்)
குடிஅரசு கலம்பகம்
ஆதாம் - ஏவாள்
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
எருமை மறம்
கூத்துக்கலைஞர் உருவாக்கம்
பசலை ருசியறிதல்
கலாதீபம் லொட்ஜ்
மொழிப் போராட்டம் 


Reviews
There are no reviews yet.