இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

சிங்கைத் தமிழ்ச் சமூகம் - வரலாறும் புனைவும்
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
Dravidian Maya - Volume 1
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
வகுப்பறைக்கு வெளியே
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
எட்டயபுரம்
மன நலமே மாமருந்து
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
கள்வனின் காதலி
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்
வந்தாரங்குடியான்
சாரஸ்வதக் கனவு
பெண் எனும் பிள்ளைபெரும் கருவி
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
மார்க்சிய - லெனினிய தத்துவம்
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
மனநோயாளியின் வாக்குமூலம்
நயத்தகு நாகரிகம்
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்
அறிந்ததினின்றும் விடுதலை
கிரிமீலேயர் கூடாது ஏன்?
இண்டமுள்ளு
சிவ புராணம்
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
ரோல் மாடல்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
கனவுகள்
ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
காசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி!
முமியா சிறையும் வாழ்வும்
கல் சூடாக இருக்கிறது
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
நடுநாட்டுச் சிறுகதைகள்
மயக்கும் மது
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
வானமே நம் எல்லை
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
பன்னிரு ஆழ்வார்கள்
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
வஞ்சியர் காண்டம்
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரத்த மகுடம்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்
நமது குறிக்கோள் தொகுதி - 2
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
பெரியாருடன் வீரமணி
எட்டு நாய்க்குட்டிகள்
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்
இளைஞர்க்கான இன்றமிழ்
ரமணரின் பார்வையில் நான் யார்?
நீராம்பல்
தப்புத் தாளங்கள்
சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை
தென்னங்கீற்று (சமூக நாவல்)
உலகின் நாக்கு
ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
பிணைக்கைதி
சுமித்ரா
புகழ் மணக்கும் அத்தி வரதர்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
தென் இந்திய வரலாறு
முறைப்பெண்
நாத்திகனின் பிரார்த்தனைகள்
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
அவள் ராஜா மகள்
மலை மேல் நெருப்பு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
தென் இந்திய வரலாறு
வணக்கம் துயரமே
மெல்லுடலிகள்
மனமும் மனிதனும்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
செல்வம் சேர்க்கும் வழிகள்
கருநாகம் (உலகச் சிறுகதைகள்)
மோடி மாயை
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
அமுதக்கனி
நீங்களும் கோர்டில் வாதடலாம்
அக்கடா
புதுமைப்பித்தம் : வாசகத் தொகை நூல் 3
படுகளக் காதை
பஞ்சமி நில உரிமை
உயிர்த் தேன்
நாகநாட்டரசி குமுதவல்லி
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
நேர்மையின் பயணம்
கடவுளே என்கிறான் கடவுள்!
அவர்கள் அவர்களே
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
ராணியின் கனவு
தொல்லியல் பார்வையில் சோழப்பேரரசி சோழமாதேவி கைலாயமுடையார் திருக்கோவில்
புதுமைப்பித்தன் வரலாறு
வெண்ணிற நினைவுகள்
பகிரங்கக் கடிதங்கள்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
சிறுகதை எழுதுவது எப்படி?
பிராந்தியம் (திரை நாவல்)
இயற்கையின் நெடுங்கணக்கு
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
சைவ சமயம் ஒரு புதிய பார்வை
மண்டியிடுங்கள் தந்தையே
நிலையும் நினைப்பும்
பெரியார் சொன்னார் கலைஞர் செய்கிறார்
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
நாங்கூழ்
தேர்ந்தெடுத்த சுரதா கவிதைகள்
தொல்காப்பியம் விளக்கவுரை
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
மகாபாரதம் - வியாசர்
கற்போம் பெரியாரியம்
பார்த்திபன் கனவு
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
அன்பிற் சிறந்த தவமில்லை
நபி பெருமானார் வரலாறு
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
எம்.சி.ராசா
கார்ப்பரேட் - காவி பாசிசம்
வாழ்தல் ஒரு கலை
தேய்புரி பழங்கயிறு
மீசை வரைந்த புகைப்படம்
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
பாபர் மசூதி இறுதி தீர்ப்பு: முடிவல்ல, தொடக்கம்!
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)
பகவதி கோயில் தெரு
ஆலமரத்துப் பறவைகள் 


Reviews
There are no reviews yet.