இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5
Sale!
அனைத்தும் / General
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5

கனவுடன் மல்லுக்கட்டும் கலைஞன்
அர்த்தசாஸ்திரம்
போராட்டம் தொடர்கிறது
எட்டயபுரம்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
கற்பனைச் சிறகுகள்
வைப்போம் வணக்கம்
தொண்டா துவேஷமா?
உயிரில் கலந்த உறவே
பதிமூனாவது மையவாடி
தமிழகம் ஊரும் பேரும்
யாம் சில அரிசி வேண்டினோம்
அணையா அடுப்பு
தென் இந்திய வரலாறு
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
மறக்காத முகங்கள்
கச்சேரி
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
மிச்சக் கதைகள்
ராஜன் மகள்
ஆவி உலகம்
உயரப் பறத்தல்
வயிரமுடைய நெஞ்சு வேணும்!
நீர்க்குமிழி நினைவுகள்
அயலான்
என் வாழ்வு
பாரதியார் கவிதைகள்
ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
மணல்மேல் கட்டிய பாலம்
ஒரு தலித்திடமிருந்து
உள்பரிமாணங்கள்
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
தலித்துகளும் தண்ணீரும்
நேர் நேர் தேமா
இஸ்தான்புல்
சிதம்பர ரகசியம்
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
சித்தர் களஞ்சியம்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
செல்வம் சேர்க்கும் வழிகள்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
கீதையின் மறுபக்கம்
மன்னர்களும் மனு தருமமும்
உன்னை நான் சந்தித்தேன்
தமிழ்நாட்டு நீதிமான்கள்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
இத்திக்காய் காயாதே
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
இலட்சியத்தை நோக்கி
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
லெனின் வாழ்வும் சிந்தனையும்
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
இந்தியா தோமா வழி திராவிடக் கிறிஸ்தவ நாடே ... எவ்வாறு?
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
காக்கா கொத்திய காயம்
கரிசல் காட்டுக் கடுதாசி
வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும்
இந்து சமய தத்துவங்கள் ஐநூறு
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
ஜென் கதைகள்
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
வணக்கம் துயரமே
பகவதி கோயில் தெரு
திருப்பாவையும் திருவெம்பாவையும்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
மனிதனும் தெய்வமாகலாம்
உண்மை விளக்கம் (உரை நூல்)
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
வணக்கம்
பதிற்றுப்பத்து
மகாநதி
நல்லொழுக்கக் கதைகள்
மகா பிராமணன்
கோவர்தனின் பயணங்கள்
நல்லதாக நாலு வார்த்தை
திஸ்தா நதிக்கரையின் கதை
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
என் கதை
ஏ.ஆர். ரஹ்மான்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
சரித்திரம் படைத்த இந்தியர்கள்
காமஞ்சரி
டூரிங் டாக்கிஸ்
ஆஞ்சநேயர்
உலகை வெல்ல உன்னை வெல்
வந்தாரங்குடியான்
கூடுசாலை
திருவாசகம் மூலமும் உரையும் 


Reviews
There are no reviews yet.