….நேரில் சரளமாக உரையாடுகிறவர்களின் எழுத்திலும் அப்படி உரையாடல்கள் சரளமாகவும் கச்சிதமாகவும் அமைந்துவிடும் என்று. தி.ஜானகிராமன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், பாலகுமாரன், இமையம், பாரதி பாலன் வாசிக்கிற போது அது உண்மைதான் என்று நினைத்துக் கொள்வேன். ஆனந்தனைப் பொறுத்தவரையிலும் கூட, நூறு சதவிகிதம் சரி. அவருடைய கலகலப்பான நேர் உரையாடல்களையும் விடவும் வசீகரமானவை, உணர்வுபூர்வமானவை, ஒரு திரைப்படக் காட்சிக்கு மிகப் பொருந்துகிறவை அவருடைய கதைக்குள் நிகழும் உரையாடல்கள்.
….ஓவியனைத் தனக்குள் ஒளித்துவைத்திராத எழுத்தாளன் உண்டா? ஆனந்தனிடம் இருக்கிற ஓவியனை அவருடைய விவரணைகளில் கண்டுபிடித்து விடலாம். ஆட்களையும் இடங்களையும் அப்படியே வரைந்துவிட முடிகிறது அவருக்கு. எல்லாவற்றையும் அவர் தேர்ந்த நீர் வண்ணச் சித்திரமாக்கி விடுகிறார். தைல வண்ணங்களை விட, சில நீர் வண்ணங்களில் எப்போதுமே அப்படி ஒரு கனவின் மாயம்.
– வண்ணதாசன்

தாமஸ் வந்தார்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
One Hundred Sangam - Love Poems
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Dravidian Maya - Volume 1
2400 + Chemistry Quiz
Caste and Religion
18வது அட்சக்கோடு
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
21 ம் விளிம்பு
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
1975
அலர்ஜி
COMPACT Dictionary [ English - English ]
13 மாத பி.ஜே.பி ஆட்சி
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
Mother
RSS ஓர் அறிமுகம்
அழகிய பெரியவன் கதைகள்
Moral Stories 

Reviews
There are no reviews yet.