YAAKAI
-குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா? காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் உச்சத்தையும் மனம் இழக்கும் அமைதியையும் இரு முனைகளாகக் கொண்டு நாவல் விரிவடைகிறது. துறவறத்தின் மாயநிலைகளை இந்த நாவல் தன் பாத்திரங்கனூடே நிகழ்த்திக்காட்டுகிறது. குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள விரும்பும் இளைஞனின் அகப்போராட்டத்தை, அன்றாட இன்னல்களை, சிக்கல்களை, நிலையின்மையால் உருவாகும் தடுமாற்றங்களை, போதாமைகளை மறைத்து வாழும் சிறுமைகளை, அவமானங்களை நாவல் விவரிக்கிறது.

விதியின் சிறையில் மாவீரன்
மாடித் தோட்டம்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
உலக கணித மேதைகள்
சந்திரமதி
புகார் நகரத்துப் பெருவணிகன்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
குருதியுறவு
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
பொன்னர் - சங்கர்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
இரும்புக் குதிகால்
தடம் பதித்த தாரகைகள்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
ஈரோடும் காஞ்சியும்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
திருக்குறளின் எளிய பொருளுரை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
சமனற்ற நீதி
ஞானாமிர்தம்
குண்டலினி எளிய விளக்கம்
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
கம்பரசம்
இரவல் சொர்க்கம்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
ட்விட்டர் மொழி
பச்சைக் கனவு
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
பணத்தோட்டம்
மிதக்கும் வரை அலங்காரம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
அராஜகவாதமா? சோசலிசமா?
கமலி
மரபும் புதுமையும் பித்தமும்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
உலகிற்கு சீனா ஏன் தேவை
காம சூத்திரம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
பொன் மகள் வந்தாள்
அந்த நேரத்து நதியில்...
சந்திரகிரி ஆற்றங்கரையில் 


Reviews
There are no reviews yet.