YAAKAI
-குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா? காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் உச்சத்தையும் மனம் இழக்கும் அமைதியையும் இரு முனைகளாகக் கொண்டு நாவல் விரிவடைகிறது. துறவறத்தின் மாயநிலைகளை இந்த நாவல் தன் பாத்திரங்கனூடே நிகழ்த்திக்காட்டுகிறது. குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள விரும்பும் இளைஞனின் அகப்போராட்டத்தை, அன்றாட இன்னல்களை, சிக்கல்களை, நிலையின்மையால் உருவாகும் தடுமாற்றங்களை, போதாமைகளை மறைத்து வாழும் சிறுமைகளை, அவமானங்களை நாவல் விவரிக்கிறது.

நளினி ஜமீலா
16 கதையினிலே
திருமந்திரம் மூலமும் உரையும்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
Mother
Red Love & A great Love
Moral Stories
திருவருட்பயன்
1975
English-English-TAMIL DICTIONARY Low Priced
சிறுவர்க்கு காந்தி கதைகள்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
21 ம் விளிம்பு
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
5000 GK Quiz
சுந்தரகாண்டம்
குடிஅரசு கலம்பகம்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
Caste and Religion
சில்மிஷ யோகா
இந்திய இலங்கை உறவும் சங்கத் தமிழகமும்
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
தழும்பு(20 சிறு கதைகள்)
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திருக்குறள் 6 IN 1
சத்திய சோதனை
ஸ்ரீ விநாயகர் புராணம்
Arya Maya (THE ARYAN ILLUSION)
சுந்தரகாண்டம்
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
திருக்குறள் 3 இன் 1
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
திருக்குறள் நீதி கதைகள் 


Reviews
There are no reviews yet.