அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 – 1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1634 பக்கங்களுடன் இரண்டாவது பதிப்பு 1934 இல் நூலாசிரியரின் புதல்வரான ஆ. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் வெளிவந்தது. 1981 இலே தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ் இரண்டாம் பதிப்பினை மறு பிரசுரம் செய்தது. 2001 ஆம் ஆண்டு தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ், 11 ஆம் பதிப்பினை வெளியிட்டுள்ளது.
ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராக பணியாற்றினார். அப்போது தொகுக்கப்பட்டது தான் “அபிதான சிந்தாமணி”. அவர் அபிதான சிந்தாமணியை தொகுத்து முடித்த பின் பதிப்பாளர்கள் யாரும் அச்சேற்ற உதவ முன் வரவில்லை. அப்போது இராமநாதபுரம் சேதுபதி அரச பரம்பரையை சேரந்த பாண்டித்துரை தேவர் அவர்கள் உதவியால் முதல் பதிப்பினை வெளியிட்டார்
தமிழிலே தோன்றிய முதல் கலைக்களஞ்சியமான அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி. இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. செங்கிருதம் எனும் சமஸ்கிருத சொற்களின் கலப்பு அதிகமாக உள்ளது. தமிழ் மொழியில் கலைக்களஞ்சிய வரிசையில் தமிழகத்திலிருந்து வெளிவந்த முதல் நூல் இது. இதற்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான அபிதான கோசம் நூலைவிட இதில் அதிகமான பெயர்களுக்கு மிகுதியான விளக்கம் தரப்பட்டுள்ளது.
இதனோடு வேதம், திருமுறை, அரசர், முனிவர் முதலிய பிரிவுகள் பற்றிய செய்திகளை 48 தலைப்புகளிலும், சமயம், மடம், கோவில் பற்றிய செய்திகளை 15 தலைப்புகளிலும், ஜோதிடம் பற்றிய செய்திகளை 4 தலைப்புகளிலும் ஜாதி, நாடு பற்றிய செய்திகளை ஏழு தலைப்புகளிலும் அகரவரிசைகளில் தொகுத்து வழங்குகிறது.

வாழும் தமிழே வாலி....காவிரி மைந்தன்
அஞர்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
ஒரு கலை நோக்கு (ஆளுமைகள் தோழமைகள்)
இவான்
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
இருளுக்குப்பின் வரும் ஜோதி
பிணைக்கைதி
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
யதி
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அயலான்
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
கலவரம் (உலகச் சிறுகதைகள்)
ரப்பர் வளையல்கள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 1)
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
பாரதியார் கவிதைகள்
நீல நாயின் கண்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-15)
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
கிளர்ச்சியின் நகரங்கள்
திருக்குறள் - THIRUKKURAL
கொங்குத் தமிழக வரலாறு
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
நீதி - ஒரு மேயாத மான்
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
தென்னங்கீற்று (சமூக நாவல்)
இளைய சமுதாயம் எழுகவே
அக்னிச் சிறகுகள்
காணக் கிடைத்த பிரதிகள்
சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
ஜானு - ஸி. கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 6)
உரியவளே இவள் திருமகளே...
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
பாரதியின் பெரிய கடவுள் யார்?
எனக்குரிய இடம் எங்கே?
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
பச்சை விரல்
ஒரு சிற்பியின் சுயசரிதை
கீதையின் மறுபக்கம்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்)
நிதியென்னும் மூச்சுக் காற்று
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
கண்டதைச் சொல்கிறேன்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
பொற்காலப் பூம்பாவை
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
மக்களின் அரசமைப்பு சட்டம்
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
மந்திரப் பழத்தோட்டம்
கந்தரலங்காரம் மூலமும் உரையும்
காக்டெய்ல் இரவு
யாக்கையின் நீலம்
உலக இலக்கியங்கள்
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
நாயகன் - நெல்சன் மண்டேலா
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 8) ராஜீவ் - ராவ் காலம்
மாணவத் தோழர்களுக்கு...
இரு பைகளில் ஒரு வாழ்க்கை
இஸ்தான்புல்
நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)
புரிந்ததும் புரியாததும்
உள்பரிமாணங்கள்
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
குடிஅரசு கலம்பகம்
மனிதனுக்கு ஒரு முன்னுரை
உலகைச் சுற்றி மகிழ்வோம்
மணல்
மனைவி சொல்லே மந்திரம்
பன்னிரு ஆழ்வார்கள்
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
கூகை
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
மந்திரக்குடை (சிறார் நாவல்)
உணவே மருந்து
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
அபாய வீரன்
மூமின்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
வாசிப்பது எப்படி?
திஸ்தா நதிக்கரையின் கதை
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
ததும்புதலின் பெருங்கணம்
ரத்த மகுடம்
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
குடியாட்சிக் கோமான்
கிராமத்து தெருக்களின் வழியே 


Reviews
There are no reviews yet.