NAGARATHINAI
படைப்புகளை நிலவியல் பின்னணியோடு நோக்கும் போக்கு தமிழில் பண்டைய காலந்தொட்டே இருந்துவருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனச் சங்க அகப்பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப அத்திணைப் பாடல்களுக்கான உட்பொருளும் (உரிப்பொருள்) அமைந்துள்ளன.மேற்கண்ட புரிதலோடும் அவற்றின் நீட்சியாகவும் தற்காலத்தில் நகர்சார் பின்னணியில் எழுதப்பட்ட கவிதைகளை ‘நகரம்’ எனும் திணை அமைப்பிற்கு உட்படுத்தி அதற்கான உரிப்பொருளை வரையறுக்கும் முயற்சியாக இந்நூல் அமைகிறது.நவீன கவிதைகளை மரபார்ந்த இலக்கண நோக்கில் அணுகும் இந்த முயற்சி சமகாலக் கவிதைகள்மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.

காடனும் வேடனும்
மறக்கவே நினைக்கிறேன்
காதல் சரி என்றால் சாதி தப்பு
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
மூவர்
உழவர் குரல்
மெல்லச் சிறகசைத்து
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
பயணம் (உலகச் சிறுகதைகள்)
செம்மணி வளையல்
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)
பார்ப்பன மேலாதிக்கம்
பொய் மனிதனின் கதை
கணிதத்தின் கதை
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்) 


Reviews
There are no reviews yet.