புத்தரும் அவர் தம்மமும் – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்:
புத்தர் மானுடத்தின் ஒருமையை சமத்துவத்தைப் பிரகடனப்படுத்தியவர்.
சாதி, இன ஏற்றத்தாழ்வை கடுமையாய் எதிர்த்தவர்.
அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக் காட்டியவர்.
“கீழ்ச்சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல்சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ போலவே ஒளிவிட்டு எரிந்திடும்”
“மேல்சாதி எனப்படும் ஒருவன் தாயிடமிருந்து பிறப்பது என்பது கீழ்ச்சாதி எனப்படும் ஒருவன் தாயிடமிருந்து பிறப்பதினின்று ஒரு துளி கூட வேறுபட்டதன்று.”
எந்த இனத்தைச் சார்ந்த மனிதராயினும் பிணி, மூப்பு, இறப்பு ஆகியவற்றுக்கு ஆட்படுவர்.
சாதி, இனம், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பேதம் காண எந்தக் காரணமும் இல்லை.
பிறப்பால் எவரும் கீழ்சாதி இல்லை.
பிறப்பால் எவரும் மேல்சாதி இல்லை.
மனிதகுலத்தைப் பிரிப்பது அவர்தம் செயல்களே அன்றி பிறப்பல்ல.
– என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் துக்கமான சாதீய அடுக்குமுறையை உள்ளடக்கிய பார்ப்பனீய சதுர்வருணக் கோட்பாட்டையும் (நால்வருணக் கோட்பாடு ) அவற்றை நியாயப்படுத்த உண்டாக்கப்பட்ட கடவுள், கர்மவிதி, ஆன்மா, மறுபிறப்பு, யாகம் – பலிகொடுத்தல் ஆகிய மூட நம்பிக்கைகளையும் முதன்முதலாக எதிர்த்து சாட்டையை சுழற்றிய மாபெரும் புரட்சியாளர் புத்தர் என்பதை ஆதாரப்பூர்வமாக தர்க்கரீதியான விவாதங்களோடு ஆணித்தரமாக நிறுவியுள்ளார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தனது இறுதிப் படைப்பான Buddha and His Dhamma என்ற நூலில்.

மாமனிதர் அண்ணா
நீடிக்கும் வெற்றி
கடலும் மனிதரும் (பாகம் -1)
கிரிமீலேயர் கூடாது ஏன்?
இஸ்தான்புல்
அணங்கு
அசோகமித்திரனை வாசித்தல்
மனப்போர்
யாமக் கள்வன்
இந்தக் கணத்தில் வாழுங்கள்
பாரதியார் கவிதைகள்
டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
சுதந்திரப் போர்க்களம்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
மன்னர்களும் மனு தருமமும்
அபாய வீரன்
வாழ்வின் தடங்கள்
காணக் கிடைத்த பிரதிகள்
ஜெயலலிதா
பெரியார்
கூனன் தோப்பு
ஒரு புளியமரத்தின் கதை
மார்க்சிய நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்களின் சுருக்கம்
புல்புல்தாரா
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
நோம் சோம்ஸ்கி
வளமாக்கும் பொழுதுபோக்கு
குமாஸ்தாவின் பெண்
நட்பெனும் நந்தவனம்
தாய்ப்பால்
இந்து சமய தத்துவங்கள் ஐநூறு
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
கள்ளிக்காட்டு இதிகாசம்
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
எல்லோருக்குமானவரே
இராஜேந்திர சோழன்
தரூக்
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரிய புராணம் (எளிய நடையில்)
ராஜ ராகம்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
ஒரு தலித்திடமிருந்து
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
தந்தை பெரியார் சிந்தனைகள்
அண்டியாபீசு
சிறகை விரி சிகரம் தொடு
கால பைரவர் வழிபாடு
நிலத்தில் படகுகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 1)
ஞானபீடம்
டிங்கினானே (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்)
சுடர்களின் மது
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
1945இல் இப்படியெல்லாம் இருந்தது 
Reviews
There are no reviews yet.