Arebiya iravukalum pagalkalum
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ அரசியல் சாயமும் ஆன்மிகச் சாயலும் கொண்ட மாயாஜாலக் கதைத் தொகுப்பு. அரேபிய இரவுகளை மாஃபஸ் மாற்றி எழுதுகிறார், அவரது ஷாரியார் நீதி, கருணை போன்றவற்றை மெதுவாக அறிந்து கொள்கிறார். மரணதேவதை, புராதனப் பொருட்கள் விற்கும் ஒரு வியாபாரி, வேதாளங்கள் விதியுடன் கண்ணாமூச்சி ஆடுகின்றன” என்று ‘கதைசொல்லு அல்லது செத்துமடி’ என்கிற தனது கட்டுரையில் புகழாரம் சூட்டுகிறார் சக எழுத்தாளர் ஏ.எஸ். பையட்.

மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
விருதுநகர் வணிகத்தால் வளமை பெற்ற வறள்பூமி
கல் சூடாக இருக்கிறது
மிதக்கும் வரை அலங்காரம்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்
கழுதையும் கட்டெறும்பும்
வீட்டு வைத்தியர்
வழி வழி பாரதி
துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
அரேபிய இரவுகளும் பகல்களும்
காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்
மாப்பசான் சிறுகதைகள் 


Reviews
There are no reviews yet.