Ainthu Vilakkukalin Kathai
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.

எலியின் பாஸ்வேர்ட்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
மதவெறியும் மாட்டுக்கறியும்
சமஸ்கிருத ஆதிக்கம்
மகாபாரத ஆராய்ச்சி
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?
மாணவத் தோழர்களுக்கு...
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-10) 


Reviews
There are no reviews yet.