⭐ கடந்த 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சமூகப் போராட்டங்களின் பின்விளைவுதான் நாடார்களை சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்து மையம் நோக்கிச் சிறிதளவு நகர்த்தியுள்ளது. ஈயென இரத்தல் இழிந்தன்று என்பதைத் தவிர உழைத்து வாழும் எந்தத் தொழிலும் உயர்வானதே என்ற நிலையில் நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும், தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்து விட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன (Feudal) எண்ணவோட்டமே.!
❗ இன்று உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதப்படும் எல்லாச் சாதியினரும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மிக மிகச் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட கிட்டத்தட்ட ஒரே மரபணுக்களைக் கொண்ட மனித குலத்தினர்தாம் என்பது நிரூப்பிக்கப்பட்ட அடிப்படையான மானுடவியல். கறுப்பு, வெள்ளை மனித இனங்களில் கூட மரபணு வேறுபாடுகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன.
💛 இந்த நூலின் நோக்கம் வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே மாறாக குலத்தாழ்ச்சி உயர்வு சொல்வதன்று சமீப காலமாக முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருடனும் பிற பட்டியல் இன விளிம்பு நிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் மனவோட்டத்தில், இந்து வலது சாரி சிந்தனை மிகுதியாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில் கடந்தக் காலத்தை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது.

மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
பனியன்
அபிதான சிந்தாமணி
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
புலியின் நிழலில்
திராவிடம் அறிவோம்
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
மகாபாரதம்
ஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம்
வித்தியாச ராமாயணம்
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
உயிரோடு உறவாடு
சம்பிரதாயங்கள் சரியா?
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815)
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
தம்பிக்கு
திருக்குறள் நீதி கதைகள்
சித்தர் பாடல்கள்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
சென்னிறக் கடற்பாய்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
கொம்மை
திரும்பிப் பார்க்கையில்
தனியறை மீன்கள்
பையன் கதைகள்
பசலை ருசியரிதல்
தாய்ப்பால்
சித்தர் ஸ்தலங்களும் - பலன்களும்
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
சுயமரியாதைத் திருமணம் ஏன்?
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
இலக்கிய வரலாறு
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
கால் விலங்கு
அண்ணன்மார் சுவாமி கதை
மூன்று சகோதரர்களும் தந்தையின் புதையலும்
ஏகாதிபத்திய பண்பாடு
மறக்க முடியாத மனிதர்கள்
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
அற்றவைகளால் நிரம்பியவள்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
புதியதோர் உலகம் செய்வோம்
நீதி சொல்லும் கதைகள்
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
பெண்களுக்கான புதிய தொழில்கள்
பேதமற்ற நெஞ்சமடி
மரி என்கிற ஆட்டுக்குட்டி
இணைந்த மனம்
அடிவாழை
விநாயக்
பாணர் வகையறா
வலி
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
வேள்வித் தீ
அடையாளங்கள்
யாக முட்டை
தெருக்களே பள்ளிக்கூடம்
அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும்... அழியாச்சுடர் அனிதாவும்...
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
விழுவதும் எழுவதும்
பள்ளிகொண்டபுரம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
என்ன செய்ய வேண்டும்?
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
அண்டசராசரம்
நா.முத்துக்குமார் கவிதைகள்
ஆர். எஸ். எஸ் (இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்)
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
உற்சாக டானிக்
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
அனந்தியின் டயறி
ஒரு பாய்மரப் பறவை
மோகினித் தீவு
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
திரையும் வாழ்வும்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
கல்வி முறையும் தகுதி திறமையும்
பௌத்த வேட்கை
முதல் ஆசிரியர்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
கோபல்ல கிராமம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
தொழிலகங்களில் பாதுகாப்பு
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
அமுதக்கனி
அண்ணன்மார் சுவாமி கும்மி
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
பகவதி கோயில் தெரு
லிபரல் பாளையத்து கதைகள் 
Reviews
There are no reviews yet.