சேப்பியன்ஸ்’ நூலாசிரியரிடமிருந்து மற்றொரு வெற்றிப் படைப்பு : ** நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக்கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம்இயற்கையை அடி பணியவைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்து கொண்டிருக்கிறோம். ** ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா? அல்லது நம்முடைய கண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றனவா? இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இது போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒருசாகசப் பயணத்தில் யுவால்நோவாஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். ** நம்மை நிலைதடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், தனிப்பட்டமுறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கிவைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
Publisher: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் Author: யுவால் நோவா ஹராரி | தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
₹450.00 Original price was: ₹450.00.₹430.00Current price is: ₹430.00.
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 543
Categories: அனைத்தும் / General, ஆய்வு நூல்கள் / Documentation, கட்டுரைகள் / Articles
Tags: Manjul Publishing House, Nagalakshmi Shanmugam
Description
Reviews (0)
Be the first to review “21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
அனைத்தும் / General

இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)
நான் தேடும் ரோஜாப் பூ (விவேக்-ரூபலா – வரிசை 11)
தேர்ந்தெடுத்த கதைகள்
மூப்பர்
ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
மனசே மனசே
அன்னா ஸ்விர் கவிதைகள்
மறுப்புக்கு மறுப்பு
அடியும் முடியும்
நண்பனின் தந்தை
வாக்குமூலம்
வகுப்புரிமை போராட்டம்
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்
புரட்டு இமாலய புரட்டு
மீண்டும் ஒரு தொடக்கம்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
திருவருட்பயன்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்
பஞ்சமி நில உரிமை
சுகவாசிகள்
இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
வணக்கம்
அவள் ராஜா மகள்
தாத்தா சொன்ன கதைகள்
மனமும் மனிதனும்
திருக்குறள் - புதிய உரை
வன்னியர் புராணம் (மூலமும் - உரையும்)
தமிழில் யாப்பிலக்கணம் : வரலாறும் வளர்ச்சியும்
நொறுங்கிய குடியரசு
தேநீர் மேசை
இசையே! உயிரே!
பெண் ஏன் அடிமையானாள்?
திருப்பாவையும் திருவெம்பாவையும்
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
குடியாட்சிக் கோமான்
வகுப்பறையின் கடைசி நாற்காலி
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
ஐந்து வருட மௌனம்
மிளகாய் குண்டுகள்
கைம்மண் அளவு
பகவான் புத்தர்
சிறுநீரக சித்த மருத்துவம்
வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்
கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!
பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)
அறியப்படாத தமிழகம்
புயலிலே ஒரு தோணி
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
என் மாயாஜாலப் பள்ளி
யாரோ சொன்னாங்க 


Reviews
There are no reviews yet.