Aalmarathu Paravaikal
வீடு, நிலம், கிணறு என எல்லாவற்றையும் இழந்து தன்னை மாட்டுத்தொழுவத்தில் வாழும் கேவலத்திற்குத் தள்ளிய கையாலாகாத தன் கணவனை ஏமாற்றுவது தவறில்லை என்று நினைத்துக் கணவனுக்குத் துரோகம் செய்துவிடுகிறாள் மைதிலி. செல்வங்கள் அனைத்தையும் மட்டுமில்லாமல் மானம் மரியாதையையும் இழந்து நிற்கும் தங்கச்சாமியோ ஊர்மாட்டை மேய்த்துக் காலந்தள்ளும் நிலைக்கு ஆளாகின்றான். ஊரே அவனை எள்ளி நகையாடுகிறது. இவை அனைத்திலிருந்தும் விடுபடத் தற்கொலை செய்து கொள்வதென முடிவுசெய்து அதிலும் தோல்வி அடைகிறான்.

கனம் கோர்ட்டாரே!
PIXEL
மூப்பர்
எம்.ஆர். ராதா : காலத்தின் கலைஞன்
ஆலமரத்துப் பறவைகள்
ஆ'னா ஆ'வன்னா
என்னைச் சந்திக்க கனவில் வராதே
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
இதுவரையில் 


Reviews
There are no reviews yet.