அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

வஞ்சியர் காண்டம்
சாதி இன்று
நீர்ப்பழி
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
நடுநாட்டுச் சிறுகதைகள்
சாதியம்: கைகூடாத நீதி
தமிழ்மொழிக் கல்வி
சிறுதானிய உணவு வகைகள்
தொல்காப்பியம் (முழுவதும்)
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
தலைகீழ் விகிதங்கள்
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
கரகரப்பின் மதுரம்
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
தினமும் ஒரு புது வசந்தம்
பசி
தமிழ் கவிதையியல்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
மறைக்கும் மாயநந்தி
ததும்புதலின் பெருங்கணம்
சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
பொய் மனிதனின் கதை
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
என் உயிர்த்தோழனே
கிழிபடும் காவி அரசியல்
கரப்பானியம்
நீர் அளைதல்
அலர்ஜி
அன்பும் அறமும்
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
குதர்க்கம்
சூளாமணிச் சுருக்கம்
தித்திக்கும் திருமணம்
அலையாத்தி காடுகள்
அம்பிகாபதி அமராவதி
முமியா: சிறையும் வாழ்வும்
தி.மு.க வரலாறு
காலந்தோறும் பெண்
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
இராமாயணக் குறிப்புகள்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
இராமாயண காவியம்
பொன் விலங்கு
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
நேர நெறிமுறை நிலையம்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
சின்ன விஷயங்களின் மனிதன்
நாயகன் - அம்பேத்கர்
அபூர்வ கணம்
அடையாளங்கள்
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
தமிழால் தலை நிமிர்வோம்
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
முதல் ஆசிரியர்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
ஜாதி ஒழிப்புப் புரட்சி
இந்தியாவில் சாதிகள்
அண்ணன்மார் சுவாமி கும்மி
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
நுழை
கடைசிக் களவு
ததாகம்
துறைமுகம்
அறமும் அரசியலும்
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
அபிதா
பாரதியும் ஜப்பானும்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
வள்ளலார்
இருள் இனிது ஒளி இனிது
வண்ணக்கழுத்து
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
தமிழ் நாவல் இலக்கியம்
மீனின் சிறகுகள்
தலித்தியம்
நீதிக் கதைகள்
திருவாசகம் மூலமும் உரையும்
கரை சேர்த்த கட்டுமரம்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
தவளைகளை அடிக்காதீர்கள்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
திருவாசகம்-மூலமும் உரையும்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாதியும் சமயமும்
சாப பூமி
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
ஐந்து விளக்குகளின் கதை 


அம்மு ராகவ் –
#அம்மா_வந்தாள்
#திஜானகிராமன்
வேதத்தை தவிர வெளியுலகம்
எதுவும் தெரியாமல் வளர்ந்துவிட்டு, அம்மா, தோழி
என்று இரு பெண்களின் மனஉணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் அப்பு….
நானாவது உன்னையே நினைச்சுட்டு சாகறேன்,
உங்கம்மா யாரையோ நினைச்சுட்டு சாகாம இருக்கா என்று கதறும்…
சிறுவயதிலிருந்தே அப்புவை நேசித்துக்கொண்டிருக்கும் கைம்பெண்ணான இந்து.
தன் மனைவியையே ஒரு முறையாவது இவளை கட்டியாள வேண்டும்னு நினைக்கிற தண்டபானி…
கணவனானாலும் சரி, சிவசுவானாலும் சரி எவனும் தன்னை ஆள முடியாது என தானே தன்னை ஆளும் பெண்ணாக, கம்பீரமாக நிற்கும் அழகான ஆளுமை அலங்காரம்…
ஒரு பெண்ணை ஆள வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவனை அப்பெண் ஆண்டுகொண்டிருக்கிறாள்…அதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் கணவனுடனான தாம்பத்தியத்தை நிறுத்திக் கொள்ள, போறும்னா போறும்தான்…என்று
60 களிலேயே தன் கணவனை பார்த்து No means No என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அலங்காரம் மட்டுமல்ல தி.ஜா வின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும்
பிரம்மிக்க வைக்கிறார்கள் என்னை…..
#அம்முராகவ்