அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

சிங்கைத் தமிழ்ச் சமூகம் - வரலாறும் புனைவும்
தூத்துக்குடி நினைவலைகள்
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
அந்தரத்தில் பறக்கும் கொடி
இலக்கிய வரலாறு
மொழியைக் கொலை செய்வது எப்படி?
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
இனியவை நாற்பது
பாரதிதாசனும் நகரத்தூதனும்
அற்றவைகளால் நிரம்பியவள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
சூரியன் மேற்கே உதிக்கிறான்
மாதவனின் அடிச்சுவட்டில்...
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
ஆனந்த நிலையம்
பஷீரின் ‘எடியே’
யாக்கை
சதுரகிரி யாத்திரை
நண்பர்க்கு
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
காந்தியின் நிழலில்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
தமிழ்த் திருமணம்
செம்பருத்தி
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
இராஜேந்திர சோழன்
கோகிலாம்பாள் கடிதங்கள்
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
கொரோனா வீட்டுக் கதைகள்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
கிராம கீதா
காகிதப்பூ தேன்
சுஜாதாவின் கோணல் பார்வை
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
பள்ளிகொண்டபுரம்
கோலப்பனின் அடவுகள்
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
நீல பத்மநாபனின் 168 கதைகள்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கண்ணகி
அறம் வெல்லும்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
இராவணன் வித்தியாதரனா?
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
தவளைகளை அடிக்காதீர்கள்
நாளும் ஒரு நாலாயிரம்
வாடிவாசல்
மொழி உரிமை
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
சட்டம் பெண் கையில்
இவான்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ஒளி ஓவியம்
ஒற்றன்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
புதியதோர் உலகம் செய்வோம்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
தமிழர் மதம்
பனைமரச் சாலை
பாடலென்றும் புதியது
தழும்பு(20 சிறு கதைகள்)
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
குருதி வழியும் பாடல்
தோகை மயில்
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
கழிமுகம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
ததாகம்
உழைக்கும் மகளிர்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
சிலிங்
பயணம் (உலகச் சிறுகதைகள்)
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
பிடிமண்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
ஆலிஸின் அற்புத உலகம்
அறிவுத் தேடல்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
பிரம்ம சூத்திரம்
புனிதாவின் பொய்கள்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அருளாளர்களின் அமுத மொழிகள்
குல்சாரி
வலி
மொழிப் போரில் ஒரு களம்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
குமரி நிலநீட்சி
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இவன்தான் பாலா
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
குமரப்பாவிடம் கேட்போம்
செம்மணி வளையல்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
ஜோன் ஆஃப் ஆர்க்
புத்ர
சாத்தன் கதைகள்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காலவெளிக் கதைஞர்கள்
பூப்பறிக்க வருகிறோம் 


அம்மு ராகவ் –
#அம்மா_வந்தாள்
#திஜானகிராமன்
வேதத்தை தவிர வெளியுலகம்
எதுவும் தெரியாமல் வளர்ந்துவிட்டு, அம்மா, தோழி
என்று இரு பெண்களின் மனஉணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் அப்பு….
நானாவது உன்னையே நினைச்சுட்டு சாகறேன்,
உங்கம்மா யாரையோ நினைச்சுட்டு சாகாம இருக்கா என்று கதறும்…
சிறுவயதிலிருந்தே அப்புவை நேசித்துக்கொண்டிருக்கும் கைம்பெண்ணான இந்து.
தன் மனைவியையே ஒரு முறையாவது இவளை கட்டியாள வேண்டும்னு நினைக்கிற தண்டபானி…
கணவனானாலும் சரி, சிவசுவானாலும் சரி எவனும் தன்னை ஆள முடியாது என தானே தன்னை ஆளும் பெண்ணாக, கம்பீரமாக நிற்கும் அழகான ஆளுமை அலங்காரம்…
ஒரு பெண்ணை ஆள வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவனை அப்பெண் ஆண்டுகொண்டிருக்கிறாள்…அதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் கணவனுடனான தாம்பத்தியத்தை நிறுத்திக் கொள்ள, போறும்னா போறும்தான்…என்று
60 களிலேயே தன் கணவனை பார்த்து No means No என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அலங்காரம் மட்டுமல்ல தி.ஜா வின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும்
பிரம்மிக்க வைக்கிறார்கள் என்னை…..
#அம்முராகவ்