பௌத்தத் தத்துவத்தின் முழுமையை உணர்த்தும் வகையில் எழுதப்பட்ட இந்நூலில் புத்தரின் வாழ்க்கை அவரது அடிப்படைத் தத்துவங்கள் பவுத்த மதப் பிரிவுகள் பவுத்த மதத்தின் உயர்மட்ட வளர்ச்சி ஆகியவற்றோடு புத்தருக்கு முற்காலத்திலிருந்த தத்துவ மேதைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
இவற்றோடு ‘பௌத்த சிந்தனைகள்’ என்ற வகையில் ராகுல்ஜியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளான ‘வஜ்ராயனத்தின் தோற்றமும் எண்பத்தி நான்கு சித்தர்கணமும்’, ‘கீழைநாடுகளில் பௌத்த மறுமலர்ச்சி’, ‘மகாயானத்தின் தோற்றம்’, ‘இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’, ‘அநாத்மா அல்லது ஆன்மா இல்லை எனும் கொள்கை’ ஆகிய முக்கியமான கட்டுரைகளும் இந்நூலுக்கு அணி சேர்கின்றன.

சாயி
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
சினிமா - காலத்தில் செதுக்கிய கலை
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
மந்திரமும் சடங்குகளும்
மானம் மானுடம் பெரியார்
ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்
செல்வம் சேர்க்கும் வழிகள்
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
பார்த்திபன் கனவு
விநாயக்
ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம்
குருதி வழியும் பாடல்
பையன் கதைகள்
சட்டம் பெண் கையில்
எம்.எல். 
Reviews
There are no reviews yet.