Dravida aatchi maatramum valarchchiyum
பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘திராவிட ஆட்சி – மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற இந்நூல். இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் படைத்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் வளர்ந்துள்ளதை வெவ்வேறு குறியீடுகள் சுட்டிக் காட்டுகின்றன. தமிழகத்தின் வளர்ச்சி என்பது வெறும் எண்களின் உயர்வும், தாழ்வும் அன்று. அது சமுதாயத்தில் நடந்தேறிய, தொடர்ந்து நடந்து வரும் மாற்றம்.இந்த மாற்றத்தை விதைத்தது திராவிட இயக்கமும், அதிலிருந்து தோன்றிய கட்சிகளும்தான். இது எப்படி நிகழ்ந்தது? இதைச் சாத்தியமாக்கியது சமூகநீதி பயணம்தான் என்ற கோணத்தில் பொருளாதார ஆய்வறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்ட பல ஆய்வறிஞர்கள் எழுதிய 12 கட்டுரைகள் ‘திராவிட ஆட்சி – மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

பெரு நெருப்பு : பாவரங்கக் கவிதைகள் தொகுதி - 4
கருப்பட்டி
காட்டில் ஒரு மான்
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
சிவ புராணம்
காமாட்சி அந்தாதி
மலை அரசி
தேவை பாலியல் நீதி
தமிழ் இரயில் கதைகள்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
நிலையும் நினைப்பும்
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
காவேரிப் பெருவெள்ளம் (1924)
தமிழ்மொழிக் கல்வி
இத்திக்காய் காயாதே
நிழல்கள்
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
பிடிமண்
கலைஞர் அமர காவியம்
கச்சத்தீவும் இந்திய மீனவரும்
சேரமன்னர் வரலாறு
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
தலித்துகள் – நேற்று இன்று நாளை
மறக்க முடியாத மனிதர்கள்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
சைபீரியா: ஓட்டம் - காத்தியா
காதைக் கொடு கதை சொல்கிறேன்
தலித்தியம்
புறநானூறு (முதல் பாகம்)
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
தலைமறைவான படைப்பாளி
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
புனைவின் வரைபடம்
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
தமிழர் திருமணமும் இனமானமும்
பின்னணிப் பாடகர்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
திருவாசகம் மூலமும் உரையும்
பெரியார் கருவூலம்
பழமொழி நானூறு
நால்வர் தேவாரம்
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
சிலிங்
சித்தர் களஞ்சியம்
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
கம்பரசம்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
புருஷவதம்
புறப்பாடு
சொக்கரா
மறக்க முடியாத மனிதர்கள்
பயன் தரும் பயணங்கள்
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
சில்மிஷ யோகா
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
நாலடியார் மூலமும் உரையும்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
அபிமானி சிறுகதைகள்
சாண்டோ சின்னப்பா தேவர்
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
பயணம்
அத்யாத்ம ராமாயணம்
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
சதுரகராதி
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாதனைகள் சாத்தியமே
அந்தக் காலம் மலையேறிப்போனது
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
சந்திரமதி
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
சதுரகிரி யாத்திரை
சந்தனத்தம்மை
பலசரக்கு மூட்டை
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம் 

Reviews
There are no reviews yet.