Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

இந்தி போர் முரசு
அழியாச்சொல்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
இராவணன் வித்தியாதரனா?
சுயமரியாதைத் திருமணம் ஏன்?
அடிவாழை
காந்தியின் நிழலில்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
ஏன் இந்த மத மாற்றம்?
துறைமுகம்
இன்னொருவனின் கனவு
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
சாத்தன் கதைகள்
கவிதை நயம்
பாணர் வகையறா
தழும்பு(20 சிறு கதைகள்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
ஆவி உலகம்
கயிறு (மூன்று பாகங்கள்)
கமலி
சித்தர் களஞ்சியம்
அறமும் அரசியலும்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
பற்றியெரியும் பஸ்தர்
எனது தொண்டு
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
அசோகமித்திரன் குறுநாவல்கள்
பிடி சாம்பல்
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
கால் விலங்கு
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
பெரியார்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்
அன்னப்பறவை
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
அன்புள்ள ஏவாளுக்கு
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
திராவிடம் அறிவோம்
கடலுக்கு அப்பால்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
கல் சூடாக இருக்கிறது
அதிசய சித்தர் போகர்
சிலையும் நீ சிற்பியும் நீ
தம்பிக்கு
மன்னன் மகள்
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
ஆயிரம் சூரியப் பேரொளி
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
முமியா சிறையும் வாழ்வும்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
திருமந்திரம் மூலமும் உரையும்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
நாளை மற்றுமொரு நாளே 


Reviews
There are no reviews yet.