Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

பெரியாரைப் பற்றி பெரியார் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -2)
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
அர்த்மோனவ்கள்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
கிராமம் நகரம் மாநகரம்
அவளது வீடு
அனல் ஹக்
தேரி காதை: பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்
பொய் மனிதனின் கதை
தாயுமானவர்
நரக மயமாக்கல்
பிரசாதம்
கள்ளிக்காட்டு இதிகாசம்
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
ஜமீலா
வில்லி பாரதம் (பாகம் - 5)
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
தமிழகப் பாறை ஓவியங்கள்
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
நீயூட்டனின் மூன்றாம் விதி
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சிறு புள் மனம்
கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ஆண்பிரதியும் பெண்பிரதியும்
மனிதனின் மறுபிறப்பு
சாலப்பரிந்து
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
பாண்டியன் பரிசு
குமாஸ்தாவின் பெண்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
காலவெளிக் காடு - பிரக்ஞை வெளி குறித்த கட்டுரைகள்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
கணவன் சொன்ன கதைகள்
மாப்பசான் சிறுகதைகள்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
அம்பை கதைகள் (1972 - 2014)
அடி(நாவல்)
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
பாண்டியர் காலச் செப்பேடுகள்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
நினைவே சங்கீதமாய்
மனநோயாளியின் வாக்குமூலம்
சொற்களில் சுழலும் உலகம்
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
அன்னா ஸ்விர் கவிதைகள்
கடவுளால் எந்த நன்மையும் இல்லை
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
அடிவாழை
நீல பத்மநாபனின் 168 கதைகள்
நோம் சோம்ஸ்கி
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
வாசிப்பது எப்படி?
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
தமிழா நீ ஓர் இந்துவா?
மீஸான் கற்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
கி.ராஜநாராயணன் கடிதங்கள்
புத்தம் வீடு
காமராஜரும் கண்ணதாசனும்
புன்னகையில் புது உலகம்
ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815)
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
இலை உதிர் காலம்!
இயற்கையின் விலை என்ன ?
அமெரிக்க மக்கள் வரலாறு 


Reviews
There are no reviews yet.