சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 (பாகம் -1)
சாதுவான பாரம்பரியம்
நீலம்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
ஜாதி ஒழிப்புப் புரட்சி
சொலவடைகளும் சொன்னவர்களும்
நினைவோ ஒரு பறவை
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
சந்தனத்தம்மை
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
வளம் தரும் விரதங்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
மரபும் புதுமையும் பித்தமும்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
பொன் மகள் வந்தாள்
புனலும் மணலும்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
புனிதாவின் பொய்கள்
அராஜகவாதமா? சோசலிசமா?
சாத்தன் கதைகள்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
மாயப் பெரு நதி
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
திருக்குறள் 6 IN 1
காமம்+ காதல்+ கடவுள்
இயக்கம்
சப்தரிஷி மண்டலம்
புத்ர
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
அந்த நாளின் கசடுகள்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
இனியவை நாற்பது
சப்தங்கள்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
கோட்சேயின் குருமார்கள்
சாலாம்புரி
புகார் நகரத்துப் பெருவணிகன்
திருக்குறள் ஆராய்ச்சி
சம்பிரதாயங்கள் சரியா?
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
உலகிற்கு சீனா ஏன் தேவை
சிரஞ்சீவி
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
108 வைஷ்ணவ திருத்தல மகிமை 
Reviews
There are no reviews yet.