சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
உலக கணித மேதைகள்
சமுதாய வீதி
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
தீண்டாத வசந்தம்
சொக்கரா
ஏக் தோ டீன்
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
அரேபிய இரவுகளும் பகல்களும்
புகார் நகரத்துப் பெருவணிகன்
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
நீங்களும் வெற்றியாளர்தான்
இரும்புக் குதிகால்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
திண்ணை வைத்த வீடு
திருவாசகம்-மூலம்
ஜோன் ஆஃப் ஆர்க்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
திருவாசகம்-மூலமும் உரையும்
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
போர் தொடர்கிறது
சம்பிரதாயங்கள் சரியா?
காலவெளிக் கதைஞர்கள்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
குருதியுறவு
அணுசக்தி அரசியல்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
தடம் பதித்த தாரகைகள்
திராவிடர் - ஆரியர் உண்மை
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
காற்றின் உள்ளொலிகள்
சன்னத்தூறல்
அம்பேத்கர்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
கிரா என்றொரு கீதாரி
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம் 
Reviews
There are no reviews yet.