இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

ஆகாயம் கனவு அப்துல் கலாம்
மிதக்கும் வரை அலங்காரம்
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
தமிழ் மனையடி சாஸ்திரம்
புன்னகையில் புது உலகம்
இந்து தமிழ் இயர்புக் 2021
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
புத்ர
கிருமிகள் உலகில் மனிதர்கள்
திருக்குறள் நீதி கதைகள்
பேரருவி
அபிதான சிந்தாமணி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
பசுமைப் புரட்சியின் கதை
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
சோவியத் புரட்சியின் விதைகள்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
ஆலிஸின் அற்புத உலகம்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
அலர் மஞ்சரி
சோசலிசம்
அந்தமான் நாயக்கர்
அம்பேதகர் காட்டிய வழி
குந்தரின் கூதிர்காலம்
மாக்பெத்
சில்மிஷ யோகா
போதையில் கரைந்தவர்கள்
பள்ளிகொண்டபுரம்
இயற்கையின் நெடுங்கணக்கு
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
தமிழருவி மணியன் சிறுகதைகள்
ஒரு பாய்மரப் பறவை
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
புருஷவதம்
நுகம்
சோழர் வரலாறு
நாயகன் - பெரியார்
அறிந்ததினின்றும் விடுதலை
பலன் தரும் ஸ்லோகங்கள்
அம்பேத்கர்
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
நீதிநூல்கள்
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
பஷீரின் ‘எடியே’
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
ஆஞ்சநேயர்
தமிழரின் உருவ வழிபாடு
சமனற்ற நீதி
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
திண்ணை வைத்த வீடு
வெற்றிக்கு சில புத்தகங்கள் – பாகம் 2
பெண் விடுதலை
The Old Man and The Sea
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
கோட்சேயின் குருமார்கள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
திருக்குறள் கலைஞர் உரை
இயற்கையின் விலை என்ன ?
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
இனி
பேரரசி நூர்ஜஹான்
உ வே சாவுடன் ஓர் உலா
அருணாசல புராணம்
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
ஆணவக் கொலைகளின் காலம்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
கனவைத் துரத்தும் கலைஞன்
இரண்டாம் இடம்
தவளைகளை அடிக்காதீர்கள்
வளம் தரும் விரதங்கள்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
முத்துப்பாடி சனங்களின் கதை
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
டோமினோ 8
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
சங்க இலக்கியச் சோலை
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
அற்றவைகளால் நிரம்பியவள்
சக்தி வழிபாடு
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
மத்தவிலாசப் பிரகசனம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
ஹோமி பாபா
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு
சாதனைகள் சாத்தியமே
THE POISONED DREAM
ஹாம்லெட்
காற்றின் உள்ளொலிகள்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் 
Reviews
There are no reviews yet.