இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

பறையன் பாட்டு : தலித்தல்லாதோர் கலகக் குரல்
ட்விட்டர் மொழி
பிற்காலச் சோழர் வரலாறு
மூங்கில் பூக்கும் தனிமை
சட்டம் உன் கையில்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
காலத்தின் கப்பல்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
மரி என்கிற ஆட்டுக்குட்டி
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
என்னுடைய பெயர் அடைக்கலம்
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
தோட்டியின் மகன்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
லீலை
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
நினைவோ ஒரு பறவை
அறமும் அரசியலும்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
The Old Man and The Sea
இது எனது நகரம் இல்லை
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
புத்தம் வீடு
பாட்டிசைக்கும் பையன்கள்
அனந்தியின் டயறி
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
ஆஞ்சநேயர்
உன் பார்வை ஒரு வரம்
விடுதலை இயக்கத்தில் தமிழகம்
ததும்புதலின் பெருங்கணம்
மோகனச்சிலை
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
புறப்பாடு
அர்த்தமுள்ள வாழ்வு
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
சூரியன் மேற்கே உதிக்கிறான்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
வளம் தரும் விரதங்கள்
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
சிறை என்ன செய்யும்?
நிறங்களின் மொழி
இலக்கியத்தில் விருந்தோம்பல்
புதியதோர் உலகம் செய்வோம்
சேர மன்னர் வரலாறு
காயப்படும் நியாயங்கள்
கிருஷ்ண காவியம்
பலன் தரும் ஸ்லோகங்கள்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
நல்லதாக நாலு வார்த்தை
கொம்மை
அம்பிகாபதி அமராவதி
காலம் கொடுத்த கொடை
காமஞ்சரி
அபிமானி சிறுகதைகள்
செம்பீரா
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
கவிதா
சோழர் காலச் செப்பேடுகள்
முத்துப்பாடி சனங்களின் கதை
யாக முட்டை
பண்பாட்டு அசைவுகள்
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர்
காகிதப்பூ தேன்
நளபாகம்
தம்மபதம்
அபிதான சிந்தாமணி
தமிழர் மதம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
தீண்டாத வசந்தம்
அடைக்கும் தாழ்
பொய்மான் கரடு
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
அப்பா
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
மீறல்
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
கிராம கீதா
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புனைவும் நினைவும்
இயக்கம்
நீல பத்மநாபனின் 168 கதைகள்
கொரோனா வீட்டுக் கதைகள்
நாலடியார் மூலமும் உரையும்
காலத்தை வெல்லும் திருமுறைகள்
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
நாளை மற்றுமொரு நாளே
கொரங்கி
திருக்குறள் ஆராய்ச்சி
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
ஒரு தலித்திடமிருந்து
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
சன்னத்தூறல்
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
வீடு தோறும் வெற்றி
சப்தரிஷி மண்டலம்
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
Dictionary of Accountancy and Commerce
சப்தங்கள்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
சமஸ்கிருத ஆதிக்கம்
எனும்போதும் உனக்கு நன்றி
என் உயிர்த்தோழனே 
Reviews
There are no reviews yet.