Keezhadiyil ketta thaalaattukal
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இந்தக் கவிதையில் இருக்கும் எந்தச் சொல்லையும் மாற்ற முடியாது. கவிஞர் என்கிற முறையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மதுரைப் பக்கத்தில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இப்போது சிவகங்கைப் பக்கத்தில் கீழடி ஆய்வுகளெல்லாம் நமது பழைமையான நாகரிகத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அங்கங்கே நம் வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கல்வெட்டென்பது கல்வெட்டாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அந்த வரலாறைக் கவிதையாகத் தமிழனின் பெருமையை எழுதியிருப்பது ஒரு நல்ல கவிஞருக்கு எடுத்துக்காட்டு. எழுதிய கவிதைகள் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதைப்போல இருப்பது இந்தக் கவிதையின் சிறப்பு. ஏற்கெனவே பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மற்ற வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தமிழில் அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியது என எல்லோரும் பாராட்டினார்கள். மறைந்து போன தமிழனின் வரலாற்றைக் கவிதைகளில் காட்டுகிறார். தமிழனின் பெருமையைக் கவி வளத்தால் காட்டியது பாராட்டுக்குரியது. அந்த அளவிற்கு இனிமையாக இருக்கிறது.

வஞ்சியர் காண்டம்
சாதி இன்று
நீர்ப்பழி
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
நடுநாட்டுச் சிறுகதைகள்
சாதியம்: கைகூடாத நீதி
தமிழ்மொழிக் கல்வி
சிறுதானிய உணவு வகைகள்
தொல்காப்பியம் (முழுவதும்)
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
தலைகீழ் விகிதங்கள்
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
கரகரப்பின் மதுரம்
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
தினமும் ஒரு புது வசந்தம்
பசி
தமிழ் கவிதையியல்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
மறைக்கும் மாயநந்தி
ததும்புதலின் பெருங்கணம்
சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
பொய் மனிதனின் கதை
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
என் உயிர்த்தோழனே
கிழிபடும் காவி அரசியல்
கரப்பானியம்
நீர் அளைதல்
அலர்ஜி
அன்பும் அறமும்
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
குதர்க்கம்
சூளாமணிச் சுருக்கம்
தித்திக்கும் திருமணம்
அலையாத்தி காடுகள்
அம்பிகாபதி அமராவதி
முமியா: சிறையும் வாழ்வும்
தி.மு.க வரலாறு
காலந்தோறும் பெண்
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
இராமாயணக் குறிப்புகள்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
இராமாயண காவியம்
பொன் விலங்கு
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
நேர நெறிமுறை நிலையம்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
சின்ன விஷயங்களின் மனிதன்
நாயகன் - அம்பேத்கர்
அபூர்வ கணம்
அடையாளங்கள்
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
தமிழால் தலை நிமிர்வோம்
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
முதல் ஆசிரியர்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
ஜாதி ஒழிப்புப் புரட்சி
இந்தியாவில் சாதிகள்
அண்ணன்மார் சுவாமி கும்மி
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
நுழை
கடைசிக் களவு
ததாகம்
துறைமுகம்
அறமும் அரசியலும்
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
அபிதா
பாரதியும் ஜப்பானும்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
வள்ளலார்
இருள் இனிது ஒளி இனிது
வண்ணக்கழுத்து
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
தமிழ் நாவல் இலக்கியம்
மீனின் சிறகுகள்
தலித்தியம்
நீதிக் கதைகள்
திருவாசகம் மூலமும் உரையும்
கரை சேர்த்த கட்டுமரம்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
தவளைகளை அடிக்காதீர்கள்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
திருவாசகம்-மூலமும் உரையும்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாதியும் சமயமும்
சாப பூமி
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
ஐந்து விளக்குகளின் கதை 


Reviews
There are no reviews yet.