Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

அரியநாச்சி
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
பொன்னர் - சங்கர்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
நாங்கள் வாயாடிகளே
தவளைகளை அடிக்காதீர்கள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
தெனாலி ராமன் கதைகள்
ஏகாதிபத்திய பண்பாடு
செயலே சிறந்த சொல்
திருக்குறள் 3 இன் 1
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
பைசாசம்
மூவர்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
மொழி உரிமை
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
யுகத்தின் முடிவில்
எனும்போதும் உனக்கு நன்றி
நீதிநூல்கள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
மதமும் மூடநம்பிக்கையும்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
பிரதமன்
லெனின் வாழ்க்கைக் கதை
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தமிழ் மலர்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
திருக்குறள் 6 IN 1
இரும்புக் குதிகால்
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
உன் பார்வை ஒரு வரம்
சம்பிரதாயங்கள் சரியா?
பிரயாணம்
மரபும் புதுமையும் பித்தமும்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
ஈராக் - நேற்றும் இன்றும்
மாயப் பெரு நதி
சோலைமலை இளவரசி
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
தங்கர்பச்சான் கதைகள்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
இந்து மதத் தத்துவம்
திருக்குறள் நீதி கதைகள்
இரவுக்கு முன்பு வருவது மாலை
மிதக்கும் வரை அலங்காரம்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
இயக்கம்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
கிராமத்து பழமொழிகள்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
வளம் தரும் விரதங்கள்
பெண் விடுதலை
ஜோன் ஆஃப் ஆர்க்
விரும்பத்தக்க உடல்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
வற்றாநதி
உ வே சாவுடன் ஓர் உலா
ஈரோடும் காஞ்சியும்
அந்தக் காலம் மலையேறிப்போனது
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
இருட்டு எனக்குப் பிடிக்கும்
உரிமைகளின் காவலன்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
பாரதிதாசனும் நகரத்தூதனும்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
கோட்சேயின் குருமார்கள்
கோவைப் பிரமுகர்கள்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
கொற்கை
என்னுடைய பெயர் அடைக்கலம்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம் 
Reviews
There are no reviews yet.