Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

மரணத்தின் பின் மனிதர் நிலை
மானம் மானுடம் பெரியார்
பார்த்திபன் கனவு
உலோகருசி
நினைப்பதும் நடப்பதும்
உரியவளே இவள் திருமகளே...
வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும்
மனமும் மனிதனும்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
உணவே மருந்து
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
மானசரோவர்
எண்பதுகளின் தமிழ் சினிமா
முறைப்பெண்
ராஜன் மகள்
அவள் ராஜா மகள்
தொல்தமிழர் திருமணமுறைகள்
சிக்கலான நூற்கண்டு
ஆ'னா ஆ'வன்னா
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
புதுமைப்பித்தம் : வாசகத் தொகை நூல் 3
பச்சைத் தமிழ்த்தேசியம்
கற்போம் பெரியாரியம்
புரட்டு இமாலய புரட்டு
சைவ சமயம் ஒரு புதிய பார்வை
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
புத்தர்பிரான்
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
பயங்களின் திருவிழா
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
யூதாஸின் நற்செய்தி
மயிலிறகு குட்டி போட்டது
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
பொங்கி வரும் புது வெள்ளம்
உதவிக்கு நீ வருவாயா?
பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)
என் மாயாஜாலப் பள்ளி
பச்சை விரல்
மணல்மேல் கட்டிய பாலம்
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
மந்திரமும் சடங்குகளும்
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
வயது வந்தவர்களுக்கு மட்டும்
நாவலும் வாசிப்பும்
சிதம்பர ரகசியம்
குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
மார்க்சிய - லெனினிய தத்துவம்
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
நரக மயமாக்கல்
ஜென் தத்துவக் கதைகள்
நயனக்கொள்ளை
வெயில் தேசத்தில் வெள்ளையர்கள்
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
இந்திய பயணக் கடிதங்கள்
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்
உலகைப் புரட்டும் நெம்புகோல்
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
உன்னை அறிந்தால்
மலர் விழி
காற்றின் நிறம் சிவப்பு
வகுப்புரிமை போராட்டம்
புத்தர் ஜாதக கதைகள்
நிலமங்கை
தமிழகம் ஊரும் பேரும்
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
சிவப்புச் சின்னங்கள்
மாநில சுயாட்சி
நினைவுப் பாதை
கறுப்புக் குதிரை
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
மூவர் தேவாரம் மூலம் முழுவதும்
உலகின் கடைசி மனிதன்
கள்ளிக்காட்டு இதிகாசம்
கள்வனின் காதலி
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
அன்னை வயல்
அறியப்படாத தமிழகம்
புத்தரும் அவர் தம்மமும்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
மன நலமே மாமருந்து
அற்றவைகளால் நிரம்பியவள்
யானைக்கனவு
நேர் நேர் தேமா
பார்த்திபன் கனவு
இண்டமுள்ளு
வாழ்வின் தாள முடியா மென்மை
காற்றில் கரையாத நினைவுகள்
வடு
ரமணரின் பார்வையில் நான் யார்?
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
பயன் தரும் பயணங்கள்
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
மனிதப் பிழைகள்! (நாவல்)
கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
வசந்த மனோஹரி
நிழலைத் துரத்துகிறவன்
கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
புதுமைப்பித்தனுக்குத் தடை
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
திறனாய்வும் கோட்பாடும்
மால்கம் X: என் வாழ்க்கை
பாபர் மசூதி இறுதி தீர்ப்பு: முடிவல்ல, தொடக்கம்!
பிரக்சிட்
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
தொல்காப்பியம் விளக்கவுரை
பாரதி விஜயம் (இரண்டாம் தொகுதி) - மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள்
குடியாட்சிக் கோமான்
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரணங்களின் மலர்ச்செண்டு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 6)
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
திராவிடர் இயக்கம்: நோக்கம் - தாக்கம் - தேக்கம்
மண்ணில் உப்பானவர்கள்
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
ஒரு கல்யாணத்தின் கதை
காக்டெய்ல் இரவு
ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
நவீனன் டைரி
ஞானபீடம்
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
யக்ஞம்
இஸ்தான்புல்
திராவிட இந்தியா
சித்தி தரும் சக்தி பீடங்கள்
பஞ்சமி நில உரிமை
மறுப்புக்கு மறுப்பு
அப்ஸரா
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூடாது ஏன்? ஏன்?
சூளாமணிச் சுருக்கம்
சுந்தரகாண்டம்
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை 
Reviews
There are no reviews yet.