Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

வானம் வசப்படும் தூரம்
உருத்திரமதேவி
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
பகை வட்டம்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
நாங்கள் அவர்கள்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
நகுமோ லேய் பயலே
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
தலைமைப் பண்புகள்
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
உரிமைகளின் காவலன்
பெற்ற மனம்
இயற்கையின் விலை என்ன ?
சொக்கரா
உழைக்கும் மகளிர்
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தோட்டியின் மகன்
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
ஏகாதிபத்திய பண்பாடு
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
நூலக மனிதர்கள்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
சான் ஃபிரான்ஸிஸ்கோ: ஒரு தமிழரின் பார்வையில்
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
சதுரகிரி யாத்திரை
கிராமத்து தெருக்களின் வழியே
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
சோழர் காலச் செப்பேடுகள்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
அதிகாரம்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
புதுமைப்பித்தனுக்குத் தடை
பெரிய புராணம் (எளிய நடையில்)
காயப்படும் நியாயங்கள்
தலித்துகள் – நேற்று இன்று நாளை
திருக்குறள் உரைக் களஞ்சியம்
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
அண்ணாதுரைதான் ஆளுகிறார்
எனும்போதும் உனக்கு நன்றி
பன்னிரு ஜோதிலிங்க ஸ்தாலங்கள்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
Lord of Justice Knocked Out (Neethi Devan Mayakkam)
ஒரு நகரின் வீதியிலே
உயிரளபெடை
புனைவின் வரைபடம்
தமிழகத் தடங்கள்
நெஞ்சம் மறப்பதில்லை
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
குருதி வழியும் பாடல்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
தழும்பு(20 சிறு கதைகள்)
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
வலி
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
இரண்டாம் இடம்
அவலங்கள்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
அழியாச்சொல்
சில்மிஷ யோகா
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
சமனற்ற நீதி
அந்தரம்
புயலிலே ஒரு தோணி
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
நீதிக் கதைகள்
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம் 


Reviews
There are no reviews yet.