ஒற்றன்
அசோகமித்திரன்
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப் பார்வை, தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் சித்திரிக்கவும் தவறுவதில்லை. பயணக்கட்டுரையும் புனைகதையும் சந்திக்கும் புள்ளியில் சஞ்சரிக்கும் இந்நாவலின் பிரதி நெடுகிலும் இழையோடும் அங்கதம் வாசிப்பில் சுவை கூட்டுகிறது. தமிழின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ‘ஒற்றன்’. நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றான ‘ஒற்றன்’ முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது.

காலங்களில் அது வசந்தம்
உள்மனப் புரட்சி
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
இரவல் சொர்க்கம்
அந்தரத்தில் பறக்கும் கொடி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
ஆழ்கடல் அதிசயங்கள்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
கேளடா மானிடவா
அறிவுத் தேடல்
அராஜகவாதமா? சோசலிசமா?
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
சப்தங்கள்
THE POISONED DREAM
சாலாம்புரி
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
சமஸ்கிருத ஆதிக்கம்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
கி.ராஜநாராயணன் கதைகள்
காற்றின் உள்ளொலிகள்
பொன் மகள் வந்தாள்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
சன்னத்தூறல்
உலகிற்கு சீனா ஏன் தேவை
அந்தக் காலம் மலையேறிப்போனது
தமிழ்மொழி அரசியல்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
திருவாசகம் பதிக விளக்கம்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
எரியும் பூந்தோட்டம்
குமரப்பாவிடம் கேட்போம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
அணுசக்தி அரசியல்
அந்த நேரத்து நதியில்...
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
திருக்குறள் ஆராய்ச்சி
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
வளம் தரும் விரதங்கள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
ஐந்து விளக்குகளின் கதை
'ஷ்' இன் ஒலி 


Reviews
There are no reviews yet.