அசோகமித்திரனின் இந்த புத்தகத்தை நாவல் வரிசையில் சேர்ப்பதை விடவும் வரலாற்று சம்பவங்களை கோர்த்து எழுதிய ஒரு நூல் எனக் கொள்ளலாம். ஐதராபாத் சமஸ்தானம் இந்திய சுதந்திரத்திற்கு கொஞ்ச வருடத்திற்கு முன்பிலிருந்து ஆரம்பிக்கிறது. நூலின் நாயகன் சந்திரசேகரன் கல்லூரி மாணவன். அவனின் குடும்பம் வசிக்கும் லான்சர் பராக்சின் குடியிருப்புகளிலிருந்து ஆரம்பிக்கும் கதைப் போக்கு அவன் படிக்கும் கல்லூரி, அவன் சைக்கிளில் சுற்றிவரும் டாங்க் பண்ட் சாலை, செகந்திராபாத், மோன்டா என கதையின் களம் அமைந்திருக்கிறது.
நகரத்தில் ரஜாக்கர்கள் நடத்தும் அராஜகங்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தும் க்விட் காலேஜ் இயிஅக்கம் (ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கான இயக்கம்) என இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த நிஜாம் பிரதேச இணைப்பு தொடர்புடைய நகிழ்வுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நிஜாம் காலத்து ஐதராபாத்தை அந்த டாங்க் பண்ட் சாலையோரத்தில் நடந்தபடியே குளிர்ந்த காற்றின் சுகந்தத்தோட ரசிக்க வைத்திருக்கிறார். பருவத்தில் ஒரு இளைஞனின் மன ஊசலாட்டங்களை சந்துருவை கருவியாக வைத்து வெளிப்படுத்தியிருக்கும் இடங்கள் அந்த பருவத்தின் நிஜத்தை ஒத்திருக்கின்றன.
காந்தி இறந்த போது அவர்கள் குடும்பமும், அந்த நகரமும், சந்திரசேகரனின் அழுகையும், மன அழுத்தமும் ஒரு சிறு சலனத்தை நம்முடைய மனநிலையிலும் தந்துவிட்டுப் போகிறது. இந்திய யூனியனுடன் நிஜாம் பிரதேசத்தை இணைப்பதற்காக இந்திய யூனியன் அரசாங்கம் நிஜாம் பிரதேசத்தின் மீது ஏற்படுத்திய பொருளாதாரத் தடை. அதன் பலனாக ஏற்படும் தானியத் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் இல்லாததால் கடலையெண்ணையில் ஓடும் நகரப் பேருந்துகள்… பஜ்ஜி, போண்டா சுடும் வாசனையோடு போகும் பேருந்துகள் என அப்போதைய காலகட்டங்களை ஒரு வரலாற்று பதிவாக சந்திரசேகரன் என்னும் மாணவனின் வழியாக தன் பால்ய கால ஐதராபாத்தின் நினைவுகளை அசோகமித்திரன் நம்முடன் பகிர்ந்து கொள்கிற படைப்பு இது.
– ர.கேசவராஜ்

பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 3)
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
விக்கிரமாதித்தன் கதைகள்
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
மணல்
நிச்சயதார்த்தம்
பார்த்திபன் கனவு
அரைக்கணத்தின் புத்தகம்
நிறங்களின் மொழி
அதிகாரம்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
சாதுவான பாரம்பரியம்
பசுவின் புனிதம்
அஞ்சுவண்ணம் தெரு
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
திருவாசகம்-மூலம்
உலக கணித மேதைகள்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
கள்ளிமடையான் சிறுகதைகள்
பையன் கதைகள்
சித்தர் பாடல்கள்
பருந்து
கலைஞரின் பெரியார் நாடு!
நீலக் கடல்
இலை உதிர் காலம்!
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
சிதைந்த சிற்பங்கள்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
Voice of Health
திருக்குறள் நீதி கதைகள்
வாடிவாசல்
தனிமையின் நூர் வருடங்கள்
முனைப்பு
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
திருவாசகம்-மூலமும் உரையும்
சிலிங்
அண்ணாவின் மேடைப்பேச்சு
ஒளி ஓவியம்
பச்சை இலைகள்
புனைவின் வரைபடம்
சிவ ஸ்தலங்கள் 108
பைசாசம்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
தெனாலி ராமன் கதைகள்
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
சின்ன விஷயங்களின் கடவுள்
சாதியும் தமிழ்த்தேசியமும்
சாத்தன் கதைகள்
ஒற்றன்
பற்றியெரியும் பஸ்தர்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
பெற்ற மனம்
கோடை மழையின் முதல் துளிகள்
ஒரு தலித்திடமிருந்து
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
அன்பின் சிப்பி
தேவதாஸ்
சித்தர் களஞ்சியம்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
பழமொழி நானூறு
பணம் சில ரகசியங்கள்
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
நினைவின் குட்டை கனவு நதி
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
கயமை
வழி வழி பாரதி
சக்தி வழிபாடு
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
காலங்களில் அது வசந்தம்
திருக்குறள் கலைஞர் உரை
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
புகார் நகரத்துப் பெருவணிகன்
கோவைப் பிரமுகர்கள்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சினிமா - காலத்தில் செதுக்கிய கலை
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
மத்தவிலாசப் பிரகசனம்
ஐந்து விளக்குகளின் கதை
சன்னத்தூறல்
'ஷ்' இன் ஒலி 


Reviews
There are no reviews yet.