Priya
லண்டன், ஜெர்மணி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை ‘ப்ரியா’ . ஒரு சினிமா
நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேசஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸூடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். சினிமாவாகவும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நாவல் இது. வெளியே லண்டன் வானம் நிறம் மாறி இருந்தது. நான் வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு யோசித்தேன். முடிவில்லாத குழப்பமான யோசனைகள், வயிற்றுக்குள் பயம் தோன்றியது. கணேஷ் சார், கணேஷ் சார்,என்று எத்தனை தடவை கூப்பிடுவாள் எங்கே இருக்கிறாள்,யாரிடம் இருக்கிறாள், எந்த நிலையில் இருக்கிறாள், மறுபடி போலீஸின் உதவியை நாடுகிறாயா முட்டாளே. இதோ அவள் விரலைப் பார்சலாக அனுப்பி வைக்கிறேன்.
– சுஜாதா .

உடல் பச்சை வானம்
ஒரு தலித்திடமிருந்து
நூலக மனிதர்கள்
திராவிடப் பேரியக்கம் ஏன்?
சாதியை அழித்தொழித்தல்
இயற்கையின் நெடுங்கணக்கு
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
காந்தியைக் கடந்த காந்தியம்
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
இராகபாவார்த்தம்
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
உதயதாரகை
குல்சாரி
சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அடையாளங்கள்
தம்பிக்கு
அசோகமித்திரன் குறுநாவல்கள்
பிற்காலச் சோழர் வரலாறு
குருதி ஆட்டம்
செகண்டு ஒப்பிணியன்
பௌத்த வேட்கை
சிங்கப்பூரில் தமிழர் தலைவர்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
இந்து ஆத்மா நாம்
திருக்குறள் பரிமேலழகர் உரை
தமிழ் மனையடி சாஸ்திரம்
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
மன்னித்துவிடு இன்பா!
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
தென் இந்திய வரலாறு
இந்து தேசியம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
வகுப்புரிமை போராட்டம்
கம்பரசம்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
அஞ்சனக்கண்ணி
விடுதலைக்களத்தில் வீரமகளிர் (பாகம் 2)
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
பாணர் வகையறா
தலித்துகளும் தண்ணீரும்
அவரவர் அந்தரங்கம்
கசவாளி காவியம்
கால் விலங்கு
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
மேய்ப்பர்கள்
Dictionary of PHYSICS
அரேபிய இரவுகளும் பகல்களும்
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
காலச் சக்கரம்
வளமான சொற்களைத் தேடி
குறள் வாசிப்பு
விடுதலை இயக்கத்தில் தமிழகம்
கீதையின் மறுபக்கம்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
உணவே மருந்து
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
மோடி மாயை
பெரியார் கருவூலம்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
அதிசய சித்தர் போகர்
தமிழகத்தின் வருவாய்
இலட்சியத்தை நோக்கி
கற்றதால்
வெற்றிக்கு சில புத்தகங்கள் – பாகம் 3
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காற்றைக் கைது செய்து...
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
என் சரித்திரம்
மறக்க முடியாத மனிதர்கள்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தேவதாஸ்
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
திருக்குறள் நீதி கதைகள்
ஆரிய மாயை
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
அந்தமான் நாயக்கர்
அபாய வீரன்
மருந்துகள் பிறந்த கதை
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
தவிர்க்கவியலா தெற்கின் காற்று (உலகச் சிறுகதைகள்)
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
குற்றப் பரம்பரை
பாரதியும் ஜப்பானும்
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
தமிழ் நாவலர் சரிதை
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
நுழை
திரும்பிப் பார்க்கையில்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
வாழ்வே ஒரு மந்திரம்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
ததாகம்
அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
தொல்காப்பியம் (முழுவதும்)
அரேபியப் பெண்களின் கதைகள்
பையன் கதைகள்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
கனாமிஹிர் மேடு
கனல் வட்டம்
சோலைமலை இளவரசி
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வீட்டு வைத்தியர்
அன்னை தெரஸா
திண்ணை வைத்த வீடு
கைகள் கோர்த்து...!
பெரியார் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனைகள்
மோக முள்
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
அக்கினி சாட்சி
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
துயர் துடைக்கும் ஆலயங்கள்
அந்தக் காலம் மலையேறிப்போனது
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
நாளை மற்றுமொரு நாளே
மாதவனின் அடிச்சுவட்டில்... 
Reviews
There are no reviews yet.