Be the first to review “தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹4,270.00
Subtotal: ₹4,270.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹250.00 Original price was: ₹250.00.₹235.00Current price is: ₹235.00.
அண்ணாவின் மேடைப் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு, பெரியாரைப் பின்தொடர்ந்து, பொதுவுடைமை இயக்கத்தில் முழுநேர ஊழியராகி, புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கேற்று, அதன் காரணமாக தலைமறைவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து, தமிழ்த் தேசிய அரசியலுக்கு வந்துசேர்ந்தவர் பாளையம் வடமலை. அவரது நினைவையொட்டி அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல், கலை, இலக்கிய ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. முதல் கட்டுரை, அவரது மகனும் ‘தமிழ்ப் பேரரசு’ கட்சித் தலைவருமான வ.கௌதமன் எழுதியது. பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியருடைய தியாகத்தில் அவரது குடும்பமும் சேர்ந்து பங்கேற்க வேண்டியிருக்கும் நிலையை எடுத்துச்சொல்லும் இந்தக் கட்டுரையை கண்கலங்காமல் கடந்துவிட முடியாது.
– புவி
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Reviews
There are no reviews yet.