THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

சிலிங்
திரும்பிப்பார்
தடை செய்யப்பட்ட புத்தகம்
வாடிவாசல்
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
பயணம்
ராணியின் கனவு
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
திருவாசகம்-மூலம்
அத்திமலைத் தேவன் (பாகம் 2)
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
நாயகன் - பெரியார்
உன் பார்வை ஒரு வரம்
தமிழ்மொழிக் கல்வி
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
ஈரோடும் காஞ்சியும்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
போர் தொடர்கிறது
பெர்லின் நினைவுகள்
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
ஞானத்தின் சிறிய புத்தகம்
மண்ணில் உப்பானவர்கள்
கார்மலி
பருந்து
கோடை மழையின் முதல் துளிகள்
பருவம்
கயிறு (மூன்று பாகங்கள்)
சிரி.. சிரி.. சிறகடி!
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
நினைப்பதும் நடப்பதும்
மறக்க முடியாத மனிதர்கள்
எனது தொண்டு
இந்தியாவில் சாதிகள்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
புனைவின் வரைபடம்
அகதியின் பேர்ளின் வாசல்
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
எது தர்மம்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
குருதி வழியும் பாடல்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
ஞானாமிர்தம்
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் -3)
பாடலென்றும் புதியது
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
பார்ப்பனத் தந்திரங்கள்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
விநாயக்
தமிழகத்தில் ஆசீவகர்கள்
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
பறவைகளும் வேடந்தாங்கலும்
அமர பண்டிதர்
நால்வர் தேவாரம்
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
அனுபவமே வாழ்வின் வெற்றி
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
சட்டம் உன் கையில்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அதிகாரம்
ஒளி பரவட்டும்
விந்தையான பிரபஞ்சம்
வில்லி பாரதம் (பாகம் - 4)
அவரை வாசு என்றே அழைக்கலாம்
விடுதலைப் பதிவுகள்
முனைப்பு
தொல்லியல் பார்வையில் சோழப்பேரரசி சோழமாதேவி கைலாயமுடையார் திருக்கோவில்
ஜீவ சமாதிகள்
அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்
அலர் மஞ்சரி
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
பாலர்களுக்கான இராமாயணம்
தமிழ்மொழி அரசியல்
அஞ்சுவண்ணம் தெரு
திண்ணை வைத்த வீடு
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
சம்பிரதாயங்கள் சரியா?
என் உயிர்த்தோழனே
அந்த நேரத்து நதியில்...
திருக்குறள் கலைஞர் உரை
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-8)
தேசப்பற்றா? மனிதப்பற்றா?
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
சீர்மல்கு காரைக்கால்
பெண் குழந்தை வளர்ப்பு
அத்யாத்ம ராமாயணம்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
ராணா ஹமீர்
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
கால் விலங்கு
இந்து மதத்தில் புதிர்கள்
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
போர்க்குதிரை
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
1958
திருக்குறள் கலைஞர் உரை
வலசைப் பறவை
அமரன்
பனைமரச் சாலை
வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்
பண வாசம்
அடைக்கும் தாழ்
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
ரப்பர்
கண்பேசும் வார்த்தைகள்
எழுதாக் கிளவி
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
ஈராக் - நேற்றும் இன்றும்
தலைமுறைகள்
கோயிற்பூனைகள்
அம்பை கதைகள் (1972 - 2014)
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர் 
Reviews
There are no reviews yet.