THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

திருக்குறள் - புலவர் குழந்தை உரை
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
புதுமைப்பித்தன் வரலாறு
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
சிலிர்ப்பு
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை!
சாதியும் நானும்
மார்க்சிய - லெனினிய தத்துவம்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
கருப்பட்டி
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
விடுபூக்கள்
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
வெண்ணிற இரவுகள்
மனம் உருகிடுதே தங்கமே!
உயிர்த் தேன்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)
பேய்க்காட்டுப் பொங்கலாயி
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
விபரீத ராஜ யோகம்
சிதம்பர ரகசியம்
நாயகன் - கார்ல் மார்க்சு
விடுதி
நாங்கள் வாயாடிகளே
சென்னிறக் கடற்பாய்கள்
நாத்திகனின் பிரார்த்தனைகள்
பாதைகள் உனது பயணங்கள் உனது
யாசுமின் அக்கா
அலர்ஜி
அஞ்ஞாடி...
மார்க்சியத்திற்கும் அஃதே துணை
எம்.எல்.
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
ஞானபீடம்
இராகபாவார்த்தம்
இது கறுப்பர்களின் காலம்
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
திண்ணைப் பேச்சு
தனித்தலையும் செம்போத்து
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
பர்தா
சோதிட ரகசியங்கள்
முதல் ஆசிரியர்
கல்விச் சிக்கல்கள்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
உடையார் (ஆறு பாகங்களுடன்)
தமிழ் மனையடி சாஸ்திரம்
நெஞ்சில் ஒரு முள்
குமாஸ்தாவின் பெண்
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
காந்தியைச் சுமப்பவர்கள்
கடலுக்கு அப்பால்
காந்தியைக் கடந்த காந்தியம்
பிரேதாவின் பிரதிகள்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
கோமகனின் 'தனிக்கதை'
கலைஞர் அமர காவியம்
கிராம சீர்திருத்தம்
தமிழ் மலர்
கோயிற்பூனைகள்
கிராம கீதா
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
கிராமத்து தெருக்களின் வழியே
அராஜகவாதமா? சோசலிசமா? 
Reviews
There are no reviews yet.