THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

தாயுமான சுவாமிகள் பாடல்கள் (மூலமும் உரையும்)
கொம்மை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
அஞ்சா நெஞ்சன்
இலக்கியத்தில் விருந்தோம்பல்
நாங்கூழ்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
கிரிமீலேயர் கூடாது ஏன்?
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
அன்பிற் சிறந்த தவமில்லை
மகாபாரத ஆராய்ச்சி
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
அயலான்
கயிறு (மூன்று பாகங்கள்)
பேதமற்ற நெஞ்சமடி
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
தாய்ப்பால்
பெருந்தன்மை பேணுவோம்
வாணியைச் சரணடைந்தேன்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)
அன்னப்பறவை
தூறல் நின்னு போச்சு
வனவாசி
புரிந்ததும் புரியாததும்
திருக்குறள் நீதி கதைகள்
தொல்காப்பியப் பூங்கா
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
வயல் மாதா
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
விடுதி
என்ன செய்ய வேண்டும்?
எனது இந்தியா
ராஜ திலகம்
தீ பரவட்டும்
அவளது வீடு
அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு
என் சரித்திரம்
வழி வழி பாரதி
அன்னா ஸ்விர் கவிதைகள்
மோடி மாயை
அம்மா வந்தாள்
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
சித்தர் களஞ்சியம்
அன்புள்ள ஏவாளுக்கு
தாய்லாந்து
வாராணசி
இந்திரா செளந்தர்ராஜன்
வாடிவாசல்
வெட்கமறியாத ஆசைகள்
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்
வற்றாநதி
மாலுமி
அபாய வீரன்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
கருங்குயில்
அருணாசல புராணம்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!
அன்பே ஆரமுதே
வாழ்வியல் நெறிகள் 
Reviews
There are no reviews yet.