இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5

இருளுக்குப்பின் வரும் ஜோதி
சோற்றுக்கும் சோசலிசத்துக்கும் இடையில்....
அபிதான சிந்தாமணி
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
நீராம்பல்
இரு பைகளில் ஒரு வாழ்க்கை
மனப்போர்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
சோலைமலை இளவரசி
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
சேக்காளி
நான் தைலாம்பாள்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்
சைபீரியா: ஓட்டம் - காத்தியா
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
சிறை என்ன செய்யும்?
கண்ணாடிக் குமிழ்கள்
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
பசி
தூறல் நின்னு போச்சு
கல்வி ஒருவர்க்கு...
புத்தம் வீடு
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
அவரவர் அந்தரங்கம்
தமிழால் தலை நிமிர்வோம்
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
அவன் அவள்
அம்பை கதைகள்
மணல்
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தோன்றியதென் சிந்தைக்கே..
உயரப் பறத்தல்
அவமானம்
சூல்
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
அர்த்தமுள்ள வாழ்வு
ஞானபீடம்
பாணர் வகையறா
அருணாசல புராணம்
திராவிடரின் இந்தியா
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
இராமாயணச் சாரல்
தூர்வை
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
வடசென்னைக்காரி
கி. வீரமணி பதில்கள்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
திருக்குறள் உரைக் களஞ்சியம்
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
நான் வந்த பாதை
சிறு புள் மனம்
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
இரண்டாவது காதல் கதை
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
ஆழ்கடல் அதிசயங்கள்
சொன்னால் புரியுமா?
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
தமிழரின் பரிணாமம்
கல் சூடாக இருக்கிறது
துறைமுகம்
இராவணன் வித்தியாதரனா?
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
தலித்தியம்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
கையில் அள்ளிய கடல்
என் சரித்திரம்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
ஆதனின் பொம்மை (சிந்து முதல் வைகை வரையிலான ஆதனின் பயணம்)
புலியின் நிழலில்
கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்
அர்த்மோனவ்கள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11) 


Reviews
There are no reviews yet.