Velaikku Welcome
நேர்முகத் தேர்வுக்கு வழி காட்டும் புத்தகங்கள் நிறையவே வந்திருக்கலாம். ஆனால், இந்தப் புத்தகம் வேறு மாதிரி. நிச்சயம் இதுநாள் வரையில் இல்லாததொரு நுட்பமான பதிவை இதன் பக்கங்களில் நீங்கள் தரிசிக்கலாம். இன்றைய உலகம் ஒரு பிரமாண்ட பாம்பு போல வருடத்துக்கொருமுறை சட்டை உரித்து, புத்தம் புதிதாகிவிடுகிறது. காரணம், தொழில்நுட்பம். எல்லா துறைகளையும் அது புரட்டிப் போடுகிறது. நம் வாழ்வின் அன்றாட நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தொழில்நுட்பம் பாதிக்கிறது. ஷாப்பிங், ஹோட்டல், ரயில் டிக்கெட்… எதுவுமே இப்போது முன் போல் இல்லை. பல மாற்றங்கள் கண்டு எங்கோ வந்து நிற்கின்றன.
இன்டர்வியூ மட்டும் அப்படியே இருக்குமா என்ன?
போன் இன்டர்வியூ, ஸ்கைப் இன்டர்வியூ, லன்ச் இன்டர்வியூ என இந்தக் கால நேர்முகத் தேர்வுகளின் நவீனப் போக்குகளை இந்தப் புத்தகம் பேசுகிறது. இன்டர்வியூ சமயத்தில் உங்கள் டயட்டில் தொடங்கி உடைகள் வரை எப்படி எப்படி இருக்க வேண்டும் என்ற உளவியல் வழிகாட்டுதலை இதில் பெறலாம். வெறும் நேர்முகத் தேர்வு என்று மட்டும் நின்றுவிடாமல், இன்றைய இளைஞனின் வெற்றிக்கு தடைக்கற்களாக நிற்கும் அனைத்தையும் அடையாளம் கண்டு பல கோணங்களில் அதை அலசுகிறது இந்தப் புத்தகம். பேசப் புகும் சங்கதி எதுவோ அதற்கு ஏற்ற நிபுணர்களைத் தேடி, ஆலோசனைகளைப் பெற்று, அதை எளிய நடையில் இங்குத் தொகுத்துத் தந்திருக்கிறார் கோகுலவாச நவநீதன்.
வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கும் நமது, ‘குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி’ இதழில் வெளிவந்து, பெரும் வரவேற்பை பெற்ற தொடரே புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. வேலை தேடும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமல்லாது, தங்கள் பணியையும் வாழ்வையும் அடுத்த தளத்துக்கு உயர்த்த நினைக்கும் அனைவருக்குமே இந்தப் புத்தகம் ஒரு Must Have கைடு எனலாம்!.

வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-10)
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
மாவீரர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
எனப்படுவது
திருமால் தசாவதாரக் கதைகள்
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
தலைமறைவான படைப்பாளி
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
காதல் சரி என்றால் சாதி தப்பு
காக்டெய்ல் இரவு
இந்து மதத்தில் புதிர்கள்
கடவுளின் கதை (பாகம் - 4) முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டு
நீதி நூல் களஞ்சியம்
தமிழருவி மணியன் சிறுகதைகள்
சொல்லாததும் உண்மை
உலோகருசி
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
ச்சூ காக்கா
இரயில் புன்னகை
திருமந்திரம் மூலமும் உரையும்
தமிழ்மொழிக் கல்வி
நா.முத்துக்குமார் கவிதைகள்
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
பிரேதாவின் பிரதிகள்
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
தி.மு.க வரலாறு
காதல்: சிகப்பு காதல்...
மன்னித்துவிடு இன்பா!
ஜெயலலிதா
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
பகட்டும் எளிமையும்
மனோரஞ்சிதம்
புத்தர் ஜாதக கதைகள்
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
வடசென்னைக்காரி
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
சாதியை அழித்தொழித்தல்
அபாய வீரன்
திராவிட இயக்க வரலாறு
கற்றதால்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
புயலிலே ஒரு தோணி
பயம் தவிர்ப்போம்
கலைஞர் அமர காவியம்
கேள்வியின் பதில் என்னவோ?
உப்புச்சுமை
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
கோமகனின் 'தனிக்கதை'
முமியா: சிறையும் வாழ்வும்
காலந்தோறும் பெண்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
நினைவுப் பாதை
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
அன்பே ஆரமுதே
செகண்டு ஒப்பிணியன்
இதுவரையில்
கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி
தீரா நதி
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
பிரசாதம்
அத்திமலைத் தேவன் (பாகம் 5)
வண்ணநிலவன் கவிதைகள்
பட்டக்காடு
அபூர்வ கணம்
கம்பன் புதிய பார்வை
பாலர்களுக்கான இராமாயணம்
இராமாயணப் பாத்திரங்கள்
உயிர்த் தேன்
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
அவள் ராஜா மகள்
கி.ரா.வின் கரிசல் பயணம்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
எரியும் பூந்தோட்டம்
பாண்டியன் பரிசு
மனாமியங்கள்
சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு
இன்னொருவனின் கனவு
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவன்கரை குறிப்புகள்
தலித்துகளும் தண்ணீரும்
என்னைத் திற எண்ணம் அழகாகும்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
கலங்கிய நதி
வர்ம ஞான சித்தர்கள்
அழியாத கோலங்கள்
மாநில சுயாட்சி
ஒற்றறிதல்
தமிழ்மொழி அரசியல்
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
இணைந்த மனம்
சிரிப்பாலயம்
இந்த இவள்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
பசுமைப் புரட்சியின் கதை
குழந்தைகள் நிறைந்த வீடு
ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்
நித்ய கன்னி
கரப்பானியம்
இந்து தர்ம சாஸ்திரம்
கி. வீரமணி பதில்கள்
நினைவில் நின்றவை
சிறுகதை எழுதுவது எப்படி?
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
ஏன்?...எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடையும், விளக்கமும்..
பொற்காலப் பூம்பாவை
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
உற்சாக டானிக்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
தாய்லாந்து
மகா பிராமணன்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
மார்க்சிய நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
மூன்று காதல் கதைகள்
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
மலர் மஞ்சம்
தந்தையின் காதலி
பதிமூனாவது மையவாடி
இரண்டாம் ஜாமங்களின் கதை
சோழர் வரலாறு
உதயபானு
அந்தமான் நாயக்கர்
திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் - தொண்டர் முதல் தலைவர் வரை
நாத்திகனின் பிரார்த்தனைகள்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
தாய்ப்பால்
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
மண்வாசனை
இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
கதவு திறந்தததும் கடல்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
உரிமைகளின் காவலன்
நிழல்கள்
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
செம்மீன்
ரவிக்கைச் சுகந்தம்
கணிதமேதை இராமானுஜம்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
கலவரம்
கலைஞரின் காதலர் திருவாரூர் தென்னன்
மலை அரசி
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
பெரியார்
சுமித்ரா
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
மரநாய்
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கோயில்கள் தோன்றியது ஏன்?
தொல்குடித் தழும்புகள்
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
பேரருவி
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
மாக்சீம் கோர்க்கி கதைகள்
எல்லை வீரர்கள்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை 
Reviews
There are no reviews yet.