Vettai
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் அவருடைய கைவந்த படைப்பாற்றலையும் சமுதாய அக்கறையையும் வலுவாகவும், ஆழமாகவும் சித்தரிக்கிறது. அவருடைய சிறுகதைகளுக்கென்று ஒரு தனிபாணி உண்டு என்பதை நுண்ணிதின் உணரலாம். அவருடைய கதைகள் எழுதியதைப் படிப்பது போல் தோன்றுவதில்லை. அவரே எதிரே உட்கார்ந்து சொல்வதைப் போலவும், நாம் ஆர்வத்தோடு காதுகளால் கேட்பது போலவும் உணர்வோம். ஏனென்றால் கதைகள் எழுத்து நடையில் அமையாமல் பேச்சு நடையாக, நேரிடையாகப் பேசுவதுபோல் எழுதும் திறமை வாய்க்கப் பெற்றவர் அவர். சில எழுத்தாளர்களை கதைசொல்லி என்று குறிப்பிடுகிறோமே, அந்தப் பெருமைக்கு முற்றிலும் தகுதியானவர் நண்பர் நாராயணன். அமரர் கலைமாமணி, பேராசிரியர், டாக்டர். அய்க்கண்

தெற்கிலிருந்து ஒரு சூரியன்
21 ம் விளிம்பு
1777 அறிவியல் பொது அறிவு
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
RSS ஓர் அறிமுகம்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
1975
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
2400 + Chemistry Quiz
2800 + Physics Quiz
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
Dravidian Maya - Volume 1
Caste and Religion
COMPACT Dictionary [ English - English ]
5000 பொது அறிவு
18வது அட்சக்கோடு
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
English-English-TAMIL DICTIONARY Low Priced
PFools சினிமா பரிந்துரைகள்
2700 + Biology Quiz
One Hundred Sangam - Love Poems 


Reviews
There are no reviews yet.