வெற்றிக்கு சில புத்தகங்கள் – பாகம் 1
ஒரு புத்தகத்தால் என்ன செய்துவிடமுடியும் என்பதற்கான எளிமையான அதே சமயம் உறுதியான பதில், ஒரு புத்தகத்தால் செய்யமுடியாது எதுவுமில்லை என்பதுதான். கல்வி, வேலை, காதல், குடும்பம், தொழில் என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிச் செல்வதற்கு புத்தகங்களைவிட அணுக்கமான துணை கிடைப்பது அரிது. ஆனால் இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் நமக்கான புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? எத்தனைப் புத்தகங்களை வாங்கிக் குவிப்பது? நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பக்கங்களைப் படித்து நமக்குத் தேவையான அம்சங்களை மட்டும் எப்படி அடையாளம் கண்டு பிரித்தெடுப்பது? படித்ததையெல்லாம் எப்போது செயல்படுத்திப் பார்த்து வெற்றியை ஈட்டுவது? மலைப்பூட்டும் இந்தப் பெரும்பணியைச் செய்து முடிக்க உங்களுக்கு உதவும் ஒரு மகத்தான வழிகாட்டி இந்நூல். உங்கள் வெற்றியை உறுதிசெய்ய ஒரு நூலகத்தையே சாறு பிழிந்து உங்களுக்காக அளித்திருக்கிறார் என். சொக்கன். பாதுகாக்க, பரிசளிக்க இதைவிடச் சிறந்த நூல் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்ததில்லை.

மொழி உரிமை
இது ராஜபாட்டை அல்ல(தமிழில்)
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
ஞானாமிர்தம்
உயிரில் கலந்த உறவே
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
அற்ற குளத்து அற்புத மீன்கள்
கருங்குயில்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
தவளைகளை அடிக்காதீர்கள்
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
கதவு திறந்தததும் கடல்
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும்
நெருங்கி வரும் இடியோசை
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
யாக்கை
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
உயர்ந்த உணவு
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
கரை சேர்த்த கட்டுமரம்
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
கோபத்தைப் பொய்யாக்குவோம்!
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
ருசி
உரைகல்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
பையன் கதைகள்
புனலும் மணலும்
திரையும் வாழ்வும்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
நித்ய கன்னி
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
மதமும் மூடநம்பிக்கையும்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
ஆலமரத்துப் பறவைகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்
செம்பருத்தி
அவதாரம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
சொக்கரா
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
கடல் ராணி
இவர்தான் லெனின்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
திருவாசகம்-மூலம்
சிறுகோட்டுப் பெரும் பழம்
வலசைப் பறவை
லிபரல் பாளையத்து கதைகள்
திருவாசகம் மூலமும் உரையும்
காயப்படும் நியாயங்கள்
ஆனந்த நிலையம்
உருத்திரமதேவி
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
சிறிய எண்கள் உறங்கும் அறை
மேய்ப்பர்கள்
கலைஞரின் பெரியார் நாடு!
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
தமிழகத்தின் இரவாடிகள்
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
பெண் விடுதலை
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
மூவர்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
கோபல்ல கிராமம்
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
அறியப்படாத தமிழகம்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!
பயணம் (உலகச் சிறுகதைகள்)
கப்பல் கடல் வீடு தேசம்
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
ததாகம்
ஒரு தலித்திடமிருந்து
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
தினமும் ஒரு புது வசந்தம்
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
அந்தரத்தில் பறக்கும் கொடி
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
தித்திக்கும் திருமணம்
காலவெளிக் கதைஞர்கள்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
ஞானக்கூத்தன் கவிதைகள்
சென்னிறக் கடற்பாய்கள்
குல்சாரி
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
சாதியும் சமயமும்
ஆணவக் கொலைகளின் காலம்
புகார் நகரத்துப் பெருவணிகன்
திருக்குறளின் எளிய பொருளுரை
சீர்மல்கு காரைக்கால்
சப்தங்கள்
கோடை மழையின் முதல் துளிகள் 


Reviews
There are no reviews yet.