பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

ஆ..!
ராஜ பேரிகை
அரண்மனை ரகசியம்
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
3200 + உயிரியல் குவிஸ்
பண்பாட்டு அசைவுகள்
பல்லவர் வரலாறு
செம்பீரா
சோவியத் புரட்சியின் விதைகள்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
பொது அறிவுத் தகவல்கள்
மதமும் மூடநம்பிக்கையும்
பெண் விடுதலை
அருளாளர்களின் அமுத மொழிகள்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
அருணாசல புராணம்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
செம்மொழியே; எம் செந்தமிழே!
பிறகு
கலை காணும் வழிகள்
வீட்டு வைத்தியர்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
மூவர்
காதைக் கொடு கதை சொல்கிறேன்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
நானும் என் எழுத்தும்
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
மூவர்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
ஏ.ஆர். ரஹ்மான்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
ஆயிரம் சூரியப் பேரொளி
வந்தாரங்குடியான்
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
சீர்மல்கு காரைக்கால்
எனது தொண்டு
திருக்குறள் கலைஞர் உரை
விடுதலைப் பதிவுகள்
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
வழி வழி பாரதி
உப்புவேலி
பள்ளிகொண்டபுரம்
சந்தனத்தம்மை
குருதி ஆட்டம்
பயணம் (உலகச் சிறுகதைகள்)
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
தொல்காப்பியப் பூங்கா
சினிமா அரசியலும் அழகியலும்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
ஈராக் - நேற்றும் இன்றும்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
பணம் சில ரகசியங்கள்
பிரதமன்
எழுதாக் கிளவி
ஆனந்த நிலையம்
கனவு மலர்ந்தது
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
அந்தரமீன்
எனும்போதும் உனக்கு நன்றி
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
தொல்காப்பியம் (முழுவதும்)
அந்தரம்
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
சோழர் காலச் செப்பேடுகள்
சம்பிரதாயங்கள் சரியா?
சாமிமலை
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
ட்விட்டர் மொழி
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
சட்டம் பெண் கையில்
பச்சைக் கனவு
நினைவின் குட்டை கனவு நதி
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
உப்பு நாய்கள்
வளம் தரும் விரதங்கள்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
அனந்தியின் டயறி
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
இந்து மதத் தத்துவம்
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
என்னுடைய பெயர் அடைக்கலம்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
கேரளா கிச்சன்
மானுடம் வெல்லும்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
ட்வின்ஸ்
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்
அந்தரங்கம்
தமிழக மகளிர்
சாதனையை நோக்கிய பயணம்
கனல் வட்டம்
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
மரபும் புதுமையும் பித்தமும்
அஞ்சும் மல்லிகை
கதைகள்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
சாவுக்கே சவால்
கிராமத்து தெருக்களின் வழியே
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?