பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

நாம் பெறவேண்டிய மாற்றம்
மாயப் பெரு நதி
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
உலகிற்கு சீனா ஏன் தேவை
வெளித்தெரியா வேர்கள்
சாதனைகள் சாத்தியமே
பிரம்ம சூத்திரம்
வலசைப் பறவை
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
மானுடம் வெல்லும்
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
நாயக்க மாதேவிகள்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
திருவாசகம் பதிக விளக்கம்
பையன் கதைகள்
அராஜகவாதமா? சோசலிசமா?
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
மரபும் புதுமையும் பித்தமும்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சேர மன்னர் வரலாறு
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
போர் தொடர்கிறது
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
சப்தங்கள்
சப்தரிஷி மண்டலம்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
சாவுக்கே சவால்
செம்மணி வளையல்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
சமஸ்கிருத ஆதிக்கம்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
Book of Quotations
மத்தவிலாசப் பிரகசனம்
அந்த நேரத்து நதியில்...
Carry on, but remember!
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
ஓநாயும் நாயும் பூனையும்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
Antartica: Profits of Discovery
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
ஐந்து விளக்குகளின் கதை
அசோகர்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
கோரா
கோலப்பனின் அடவுகள்
காதல்
சட்டம் பெண் கையில்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
BOX கதைப் புத்தகம்