நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகு சிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள்.
நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது. ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.திடீரென ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம். இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/அழிவுப் பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம்.
இவர்களுக்கு இல்லுமினாட்டிகள் என்று பெயர். இல்லுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்துவைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின், நிகழ்வுகளின் வழியே காட்சிபடுத்தும் புத்தகம் இது.
நம்மைச் சுற்றி நம் சொந்தங்கள்தான் இயங்குகிறார்கள். நம் எதிரிகள்கூட நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்ற உங்களுடைய நம்பிக்கையில் இந்தப் புத்தகம் கடுமையான அசைவை ஏற்படுத்தப் போகிறது. அதன் பொருள், உங்களைச் சுற்றி எதிரிகளே இருக்கிறார்கள் என்பதல்ல.
கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து , தங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிப்பதுதான் புத்தகத்தின் நோக்கம். பரபரப்பும் பதைபதைப்புமாகப் படிக்கவேண்டிய புத்தகம். கூடவே, பக்குவத்தையும் கொடுக்கும்! வாசித்துப் பாருங்கள்!

எல்லா உணவும் உணவல்ல!
பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
பரண்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
வகை வகையான அசைவ சமையல்கள்
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
திரையெங்கும் முகங்கள்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
கூளமாதாரி
அவரவர் அந்தரங்கம்
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
உலகைச் சுற்றி மகிழ்வோம்
தப்புத் தாளங்கள்
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்
மனவாசம்
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
சிவப்புச் சின்னங்கள்
வண்ணநிலவன் கவிதைகள்
கொற்கை
ராஜன் மகள்
மோகினித் தீவு
என் வாழ்வு
கல் சூடாக இருக்கிறது
தமிழ் மனையடி சாஸ்திரம்
நெய்தல் கைமணம்
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
சுகவாசிகள்
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
தவிர்க்கவியலா தெற்கின் காற்று (உலகச் சிறுகதைகள்)
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
திருமலை கண்ட திவ்ய ஜோதி
பிரக்சிட்
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
குறத்தி முடுக்கு
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
இரண்டாவது காதல் கதை
உலகைப் புரட்டும் நெம்புகோல்
புத்தர் ஜாதக கதைகள்
வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்
நினைப்பதும் நடப்பதும்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
அண்ணல் அடிச்சுவட்டில்
திருவிளையாடற் புராணம்
பசி
ஆஞ்சநேயர்
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
நித்ய கன்னி
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
கடைசிக் களவு
தேவை பாலியல் நீதி
படச்சுருள் ஏப்ரல் 2021 - திராவிட சினிமாவும் சமூக நீதியும் சிறப்பிதழ்
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
தலைமுறைகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்
திருமந்திரம் மூலம் முழுவதும்
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
கைம்மண் அளவு
இண்டமுள்ளு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சுற்றுவழிப்பாதை
பொற்காலப் பூம்பாவை
மோக முள்
பொய்த் தேவு
பணம் சில ரகசியங்கள்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
பிறழ்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
பிரம்ம சூத்திரம்
பணியில் சிறக்க
நாத்திகனின் பிரார்த்தனைகள்
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
திருக்குறள் நீதி கதைகள்
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
சமனற்ற நீதி
குந்தரின் கூதிர்காலம்
பல்லவர் வரலாறு
செம்மணி வளையல்
தோகை மயில்
திருக்குறள் கலைஞர் உரை
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
குண்டலினி எளிய விளக்கம்
கேளடா மானிடவா
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சாண்டோ சின்னப்பா தேவர்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
தலை சிறந்த விஞ்ஞானிகள்
நீதி நூல் களஞ்சியம்
சப்தரிஷி மண்டலம்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
சன்னத்தூறல்
நீங்களும் வெற்றியாளர்தான்
'ஷ்' இன் ஒலி
கருநாகம் (உலகச் சிறுகதைகள்)
கருத்தாயுதம்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
13 மாத பி.ஜே.பி ஆட்சி
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா 
Reviews
There are no reviews yet.