ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்
தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார்.
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி அவரை மதிப்பீடு செய்வது? அவருடைய எழுத்துகளும் உரைகளும் பலவாறாக, பலரால் புரிந்துகொள்ளப்படுவது ஏன்? வேண்டுமென்றே அவருடைய சொற்கள் தவறாகத் திரிக்கப்படுகின்றனவா? அவருடைய பிம்பம் தேவைக்கும் அதிகமாக மிகையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறதா? சாதி எதிர்ப்பு அரசியலுக்கு அவர் தேவையா, தேவையில்லையா?
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரியாரைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்கிறது. பெரியாரை ஏற்பவரின் குரல், விமரிசிகர்களின் குரல், நிராகரிப்பவர்களின் குரல் மூன்றும் இதில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தி வயர் இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஆங்கில வாசிப்புலகில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழிலும் இந்த விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பதே இந்நூலின் ஒரே குறிக்கோள்.

அரியநாச்சி
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
பொன்னர் - சங்கர்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
நாங்கள் வாயாடிகளே
தவளைகளை அடிக்காதீர்கள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
தெனாலி ராமன் கதைகள்
ஏகாதிபத்திய பண்பாடு
செயலே சிறந்த சொல்
திருக்குறள் 3 இன் 1
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
பைசாசம்
மூவர்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
மொழி உரிமை
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
யுகத்தின் முடிவில்
எனும்போதும் உனக்கு நன்றி
நீதிநூல்கள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
மதமும் மூடநம்பிக்கையும்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
பிரதமன்
லெனின் வாழ்க்கைக் கதை
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தமிழ் மலர்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
திருக்குறள் 6 IN 1
இரும்புக் குதிகால்
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
உன் பார்வை ஒரு வரம்
சம்பிரதாயங்கள் சரியா?
பிரயாணம்
மரபும் புதுமையும் பித்தமும்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
ஈராக் - நேற்றும் இன்றும்
மாயப் பெரு நதி
சோலைமலை இளவரசி
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
தங்கர்பச்சான் கதைகள்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
இந்து மதத் தத்துவம்
திருக்குறள் நீதி கதைகள்
இரவுக்கு முன்பு வருவது மாலை
மிதக்கும் வரை அலங்காரம்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
இயக்கம்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
கிராமத்து பழமொழிகள்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
வளம் தரும் விரதங்கள்
பெண் விடுதலை
ஜோன் ஆஃப் ஆர்க்
விரும்பத்தக்க உடல்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
வற்றாநதி
உ வே சாவுடன் ஓர் உலா
ஈரோடும் காஞ்சியும்
அந்தக் காலம் மலையேறிப்போனது
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
இருட்டு எனக்குப் பிடிக்கும்
உரிமைகளின் காவலன்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
பாரதிதாசனும் நகரத்தூதனும்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
கோட்சேயின் குருமார்கள்
கோவைப் பிரமுகர்கள்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
கொற்கை
என்னுடைய பெயர் அடைக்கலம்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
திருக்குறள் கலைஞர் உரை
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க 
Reviews
There are no reviews yet.