Ainthu Vilakkukalin Kathai
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.

அந்தக் காலம் மலையேறிப்போனது
வருங்கால தமிழகம் யாருக்கு?
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
பெரிய புராண ஆராய்ச்சி
நானும் என் எழுத்தும்
சூரிய வம்சம்
இரண்டாவது காதல் கதை
பிரேதாவின் பிரதிகள்
கருநாகம் (உலகச் சிறுகதைகள்)
எல்லோருக்குமானவரே
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
சித்தி தரும் சக்தி பீடங்கள்
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)
கற்பித்தல் என்னும் கலை
பிராந்தியம் (திரை நாவல்)
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும்
கறுப்பு மை குறிப்புகள்
திண்ணைப் பேச்சு
இது ஒரு காதல் மயக்கம்
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
காலக்கண்ணாடி
வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
ரமணரின் பார்வையில் நான் யார்?
தாம்பூலம் முதல் திருமணம் வரை
கண் தெரியாத இசைஞன்
மனத்தில் உறுதி வேண்டும்
என்னைச் சந்திக்க கனவில் வராதே
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
மலர் மஞ்சம்
அண்ணாதுரைதான் ஆளுகிறார்
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்? எப்படி?
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
அற்ற குளத்து அற்புத மீன்கள்
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
மயிலிறகு குட்டி போட்டது
தமிழ் இரயில் கதைகள்
உள்பரிமாணங்கள்
மறக்காத முகங்கள்
மகாபாரதம்
அர்த்தசாஸ்திரம்
சுயமரியாதைத் திருமணம் ஏன்?
ஒரு தலித்திடமிருந்து
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
கண்ணகி தொன்மம்
உன்னை நான் சந்தித்தேன்
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
பறவைக்கோணம்
நேற்றின் நினைவுகள்
காந்தியின் நிழலில்
புனைவின் வரைபடம்
அக்னிச் சிறகுகள்
அ. சிதம்பரநாதச் செட்டியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) 


Reviews
There are no reviews yet.