Parrys Comun Thozhargalin Aavi
அறுபதுகளில் எழுபதுகளிலும் எனக்கு முன் திசை துலக்கமாக இருந்தது. கலைக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவின் வழி மெய்மையை கண்டடைய முயற்சித்த தலைமுறையினரும் ஒருவன்தான் நான் என்கிற தெளிவு எனக்கு இருந்தது. பெருமிதம் இருந்தது. அடையாளம், கலாச்சாரம், சுதந்திரம், விமோசனம், விடுதலை என்றால் என்ன, அது . எதுவரை எனும் தெளிவும் கூட இருந்தது.கம்யூனிசம் எனும் கற்பனா உலகு, அதற்கான இயங்கியல், தர்க்கம் என்பது துலக்கமாக எனக்கு முன் இருந்தது. பெர்லின் சுவர் உடைந்தபோது அந்த நம்பிக்கையை காவித்திரிந்தவர்கள் நாடற்றவர்களாக கருத்தியலளவில் இருபத்தியோராம் நூற்றாண்டின் ஜிப்ஸிகளாக ஆகினோம். உடைந்த கனவுகளை அள்ளி மறுபடி விமோசன தரிசனத்தை அரசியல் நம்பிக்கையை கட்டமைக்க இப்போது முயல்கிறோம்.

சோழன் ராஜா ப்ராப்தி
அகல்விளக்கு
நெஞ்சில் ஒரு முள்
கள்ளோ? காவியமோ?
கயமை
அறமும் அரசியலும்
சாவுக்கே சவால்
தீண்டாத வசந்தம்
ஏன் இந்த மத மாற்றம்?
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
நண்பர்க்கு
கண்ணகி
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
தம்பிக்கு
பொய்யும் வழுவும்
அந்த நாள்
மேல் கோட்டு
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
அன்னை வயல்
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம் 

Reviews
There are no reviews yet.