சேப்பியன்ஸ்’ நூலாசிரியரிடமிருந்து மற்றொரு வெற்றிப் படைப்பு : ** நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக்கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம்இயற்கையை அடி பணியவைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்து கொண்டிருக்கிறோம். ** ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா? அல்லது நம்முடைய கண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றனவா? இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இது போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒருசாகசப் பயணத்தில் யுவால்நோவாஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். ** நம்மை நிலைதடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், தனிப்பட்டமுறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கிவைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
Publisher: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் Author: யுவால் நோவா ஹராரி | தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
₹450.00 Original price was: ₹450.00.₹430.00Current price is: ₹430.00.
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 543
Categories: அனைத்தும் / General, ஆய்வு நூல்கள் / Documentation, கட்டுரைகள் / Articles
Tags: Manjul Publishing House, Nagalakshmi Shanmugam
Description
Reviews (0)
Be the first to review “21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
அனைத்தும் / General
Sale!
அனைத்தும் / General
Rated 5.00 out of 5

கன்னி விதவையான கதை
அண்ணாவின் மேடைப்பேச்சு
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
எண்ணித் துணிக கருமம்
கடைசிக் களவு
குமாஸ்தாவின் பெண்
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
வியப்பின் மறுபெயர் வீரமணி
வைக்கம் போராட்ட வரலாறு
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?
மனுநீதி போதிப்பது என்ன?
இவர்தாம் பெரியார்
நிலையும் நினைப்பும்
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
ஹிந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?
கறுப்புச் சட்டை
கல்வி முறையும் தகுதி திறமையும்
கோயில்கள் தோன்றியது ஏன்?
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
கிரிமீலேயர் கூடாது ஏன்?
கோபத்தைப் பொய்யாக்குவோம்!
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
கிராம சீர்திருத்தம்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
மதவெறியும் மாட்டுக்கறியும்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
ஆவி உலகம்
மன்னர்களும் மனு தருமமும்
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-12)
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
கி. வீரமணி பதில்கள்
கோயிற்பூனைகள்
வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
சக்ரவர்த்தியின் திருமகன்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூடாது ஏன்? ஏன்?
சம்பிரதாயங்கள் சரியா?
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
சமஸ்கிருத ஆதிக்கம்
என் மாயாஜாலப் பள்ளி
கண்டதைச் சொல்கிறேன் 


Reviews
There are no reviews yet.