அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.
* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!
* சோம பானம் என்பது சாராயம்!
* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!
* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!
* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!
இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,
* வேத காலம் எப்படி இருந்தது?
* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?
* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?
* வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்?
இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.

உலகை வளர்த்த ஆயகலைகள் 64
ட்வின்ஸ்
திருவாசகம்-மூலம்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
கமலி
அணங்கு
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
இனியவை நாற்பது
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
கொரோனா வீட்டுக் கதைகள்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
பள்ளிப் பைக்கட்டு
அரைக்கணத்தின் புத்தகம்
தமிழ்த் திருமணம்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
ட்விட்டர் மொழி
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
கடவுளும் மனிதனும்
சிலிங்
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
ஒளி பரவட்டும்
குருதியுறவு
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
இரவல் சொர்க்கம்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
அஞ்சும் மல்லிகை
சந்திரமதி
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
புனைவும் நினைவும்
காமம்+ காதல்+ கடவுள்
ததாகம்
அவரை வாசு என்றே அழைக்கலாம்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
டோமினோ 8
மரபும் புதுமையும் பித்தமும்
இரவுக்கு முன்பு வருவது மாலை
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
புதிய பொலிவு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
காலத்தை வெல்லும் திருமுறைகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
ஏன் இந்த மத மாற்றம்?
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
நினைவின் குட்டை கனவு நதி
தமிழ் மலர்
அறியப்படாத தமிழகம்
சாமிமலை
துயர் துடைக்கும் ஆலயங்கள்
காற்றின் உள்ளொலிகள்
நீங்களும் வெற்றியாளர்தான்
இயக்கம்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
கோவில் - நிலம் - சாதி
நெல்லையில் ஒரு மழைக்காலம்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
வளம் தரும் விரதங்கள்
சேர மன்னர் வரலாறு
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
கோலப்பனின் அடவுகள்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
சக்தி வழிபாடு
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
தடம் பதித்த தாரகைகள்
நவபாஷாணன்
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அராஜகவாதமா? சோசலிசமா?
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
தோகை மயில்
தமிழக மகளிர்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
அறிவியல் பொது அறிவு குவிஸ் 


Reviews
There are no reviews yet.