BHARATHI CHELLAMA
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார்.‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.

Quiz on Computer & I.T.
ரம்பையும் நாச்சியாரும்
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
RSS ஓர் அறிமுகம்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
2600 + வேதியியல் குவிஸ்
2400 + Chemistry Quiz
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
Red Love & A great Love
PFools சினிமா பரிந்துரைகள்
COMPACT Dictionary [ English - English ]
Dravidian Maya - Volume 1
Mother
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
English-English-TAMIL DICTIONARY Low Priced 


Reviews
There are no reviews yet.