இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

மொழி உரிமை
இது ராஜபாட்டை அல்ல(தமிழில்)
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
ஞானாமிர்தம்
உயிரில் கலந்த உறவே
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
அற்ற குளத்து அற்புத மீன்கள்
கருங்குயில்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
தவளைகளை அடிக்காதீர்கள்
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
கதவு திறந்தததும் கடல்
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும்
நெருங்கி வரும் இடியோசை
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
யாக்கை
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
உயர்ந்த உணவு
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
கரை சேர்த்த கட்டுமரம்
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
கோபத்தைப் பொய்யாக்குவோம்!
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
ருசி
உரைகல்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
பையன் கதைகள்
புனலும் மணலும்
திரையும் வாழ்வும்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
நித்ய கன்னி
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
மதமும் மூடநம்பிக்கையும்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
ஆலமரத்துப் பறவைகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்
செம்பருத்தி
அவதாரம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
சொக்கரா
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
கடல் ராணி
இவர்தான் லெனின்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
திருவாசகம்-மூலம்
சிறுகோட்டுப் பெரும் பழம்
வலசைப் பறவை
லிபரல் பாளையத்து கதைகள்
திருவாசகம் மூலமும் உரையும்
காயப்படும் நியாயங்கள்
ஆனந்த நிலையம்
உருத்திரமதேவி
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
சிறிய எண்கள் உறங்கும் அறை
மேய்ப்பர்கள்
கலைஞரின் பெரியார் நாடு!
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
தமிழகத்தின் இரவாடிகள்
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
பெண் விடுதலை
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
மூவர்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
கோபல்ல கிராமம்
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
அறியப்படாத தமிழகம்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!
பயணம் (உலகச் சிறுகதைகள்)
கப்பல் கடல் வீடு தேசம்
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
ததாகம்
ஒரு தலித்திடமிருந்து
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
தினமும் ஒரு புது வசந்தம்
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
அந்தரத்தில் பறக்கும் கொடி
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
தித்திக்கும் திருமணம்
காலவெளிக் கதைஞர்கள்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
ஞானக்கூத்தன் கவிதைகள்
சென்னிறக் கடற்பாய்கள்
குல்சாரி
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
சாதியும் சமயமும்
ஆணவக் கொலைகளின் காலம்
குருதி வழியும் பாடல்
சப்தரிஷி மண்டலம்
குருதியுறவு 


Reviews
There are no reviews yet.